Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தபோதே மாரடைப்பு - வலியிலும் பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்! மாரடைப்பு ஏற்பட்டபோதும் சமயோசிதமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஈரோட்டில் அரசு பேருந்தை இயக்கி கொண்டிருந்த ஓட்டுனருக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வுதியர்களின் ஆலோசனைக் கூட்டம். கடந்த 6 ஆண்டுகளில் ஒன்றிய அரசு வங்கிகளின் வாராக்கடன் 5 லட்சத்தி 46 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்யாமல் தள்ளுபடி செய்துவிட்டது, பெரும் ... Read More
தலைப்பு செய்திகள்
அப்புறம் சமரசமின்றி சமர் புரிய வேண்டி வரும்... அமித் ஷாவுக்கு சீமான் பகிரங்க எச்சரிக்கை! பாஜக அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக சமரசமின்றி சமர் புரிய வேண்டிவரும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா ... Read More
மாவட்ட செய்திகள்
மயிலாடி பேரூர் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ராமநவமி விழா. மயிலாடி பேரூர் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ராமநவமி விழா. மயிலாடியில் பேரூர் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. ... Read More
மாவட்ட செய்திகள்
ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தில் கிறிஸ்துவ தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழா. ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தில் கிறிஸ்துவ தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழாவினை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குருத்தோலைகளை கையில் ... Read More
மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி சி.எஸ்.ஐ பாஸ்டரேட் சபையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி சி.எஸ்.ஐ பாஸ்டரேட் சபையில் குருத்தோலை பவனி நடைபெற்றது-இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி ஜெப பாடல்கள் ... Read More
மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் மெக்கானிக் தவறவிட்ட செல்போன் ஒப்படைப்பு. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் மெக்கானிக் தவறவிட்ட செல்போன் ஒப்படைப்பு. செல்போனை எடுத்து ஒப்படைத்த வாலிபருக்கு எஸ்ஐ ஜெஸி மேனகா பரிசு வழங்கி கௌரவிப்பு. அஞ்சுகிராமத்தைச் ... Read More
மாவட்ட செய்திகள்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் தண்ணீர் கேன் ஏற்றி வந்த மினி டெம்போ டூவீலர் மீது மோதி விபத்து. சேலம் மாவட்டம் எடப்பாடியில் தண்ணீர் கேன் ஏற்றி வந்த மினி டெம்போ டூவீலர் மீது மோதி ... Read More
தலைப்பு செய்திகள்
‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்!’ தேர்வுக் கட்டண உயர்வு என்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’30 வயதுக்குட்பட்ட ... Read More
தலைப்பு செய்திகள்
அந்த அம்மா பரவால்ல, இந்த ரெண்டு அடிமைகள் மேல கொலை வழக்கே இருக்கு' - உதயநிதி பளிச். பெட்ரோல் டீசல் விலை உயர்வை அதிமுக ஆதரிப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ... Read More


