Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
திருச்சி அருகே பெண் உதவி ஆய்வாளர் தூக்கு மாட்டி தற்கொலை. திருச்சி அருகே பெண் உதவி ஆய்வாளர் தூக்கு மாட்டி தற்கொலை - உடலை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை. திருச்சி மாவட்டம், டிவிஎஸ் டோல்கேட் ... Read More
மாவட்ட செய்திகள்
சாக்கர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விழிப்புணர்வு கலந்துரையாடல். நாகர்கோவில் திருச்சிலுவை கல்லுாரி ( தன்னாட்சி) சமூகப் பணித்துறையும் சாக்கர் மெட்ரிகுலேஷன் பள்ளியும் இணைந்து சாக்கர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் " இணைய போதை" என்ற தலைப்பின் கீழ் ... Read More
மாவட்ட செய்திகள்
இரவு 10 மணி. நண்பர்கள் கண்முன்னே வாலிபருக்கு நடந்த பயங்கரம். இரவு 10 மணிக்கு மேல் மது வாங்கச் சென்றவர் சட்டவிரோத மது விற்பனையாளருடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மயிலாடுதுறை ... Read More
மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரியில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். கிருஷ்ணகிரி தலைமை தபால் ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி அணைகட்டு காவல் நிலையம் பின்புறம் பகுதியில் தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா. வேலூர் மாவட்டம் ... Read More
மாவட்ட செய்திகள்
சாக்கர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விழிப்புணர்வு முகாம். நாகர்கோவில் திருச்சிலுவை கல்லுரி ( தன்னாட்சி) சமூகப் பணித்துறையும் சாக்கர் மெட்ரிகுலேஷன் பள்ளியும் இணைந்து சாக்கர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் " பரீட்சை பயம் மற்றும் எளிதாக கற்றுக்கொள்வதற்கான ... Read More
தலைப்பு செய்திகள்
படிப்பை முடித்த 6 மாதத்தில் பட்டம் வழங்கவும்: கல்லூரிகளுக்கு யுஜிசி கறார். பட்டப்படிப்பை முடித்த 6 மாதங்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கிட வேண்டுமென பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ... Read More
மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ... Read More
மாவட்ட செய்திகள்
குற்றம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எஸ்பி பேட்டி. குமரி மாவட்டத்தில் குற்றம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார் 15 ... Read More
மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி அருகே உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் கட்டிட அமைப்பில் துறை சார்பாக தொழில்நுட்ப கருத்தரங்கம். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டிட அமைப்பியல் ... Read More


