BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

திண்ணை காலி… தினுசுக்கொருவர் போட்டி!
முக்கியச் செய்திகள்

திண்ணை காலி… தினுசுக்கொருவர் போட்டி!

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஏ.அசோகன் ஓபிஎஸ்சின் தீவிர விசுவாசியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதால் அவரை கட்சியிலிருந்தே கட்டம் கட்டிவிட்டார் ஈபிஎஸ். இதையடுத்து அசோகனின் இடத்துக்கு ஆளாளுக்கு இப்போது முட்டி மோதுகிறார்கள். ... Read More

கு.ப.கி. இப்போது எம்ஜிஆர் உயில் பேச்சை எடுக்காதது ஏன்?
முக்கியச் செய்திகள்

கு.ப.கி. இப்போது எம்ஜிஆர் உயில் பேச்சை எடுக்காதது ஏன்?

ஓபிஎஸ் ஆதரவாளர்களை அதிரடியாக கட்டம்கட்டி வருகிறார் ஈபிஎஸ். ஆனால், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நீக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் அவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதை விட வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது என்கிறார்கள்.   ஒற்றைத் தலைமை ... Read More

அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் ஆஜரானார் சோனியா காந்தி: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
முக்கியச் செய்திகள்

அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் ஆஜரானார் சோனியா காந்தி: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து இன்று டெல்லியில் உள்ள ... Read More

முதலில் பதிவு போட்டது யார்?… விவரத்தை கொடுங்கள்: ட்விட்டருக்கு கள்ளக்குறிச்சி போலீஸ் கடிதம்.
கள்ளக்குறிச்சி

முதலில் பதிவு போட்டது யார்?… விவரத்தை கொடுங்கள்: ட்விட்டருக்கு கள்ளக்குறிச்சி போலீஸ் கடிதம்.

கள்ளக்குறிச்சியில் முதலில் வன்முறையை பரப்பியது யார் என்பது குறித்து தெரிவிக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு மாவட்ட காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக்குலேசன் ... Read More

மாவட்ட ஆட்சியர்யிடம் தேமுதிக சார்பில் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளரும் 7வது வார்டு உறுப்பினர் K.சத்தியமூர்த்தி  மற்றும் ஊர் பொதுமக்கள்  மனு அளித்தனர்.
திருப்பத்தூர்

மாவட்ட ஆட்சியர்யிடம் தேமுதிக சார்பில் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளரும் 7வது வார்டு உறுப்பினர் K.சத்தியமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதியூர் பகுதியில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 563க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு ... Read More

மயிலாடுதுறையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு:-
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு:-

தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.     அதன்படி மயிலாடுதுறை மாவட்ட ... Read More

கிளியனூரில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா.
மயிலாடுதுறை

கிளியனூரில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா.

மயிலாடுதுறை அருகே இந்து,முஸ்லிம் முறைப்படி துவா மற்றும் மந்திரங்கள் ஓதி, ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் கட்டும் பணியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ... Read More

கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று புள்ளியில் துறையின் தென் மண்டல இணை இயக்குனர் விஷ்ணு ராஜ் பேச்சு.
தஞ்சாவூர்

கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று புள்ளியில் துறையின் தென் மண்டல இணை இயக்குனர் விஷ்ணு ராஜ் பேச்சு.

மத்திய அரசின் பெரும்பாலான வருமானங்கள் நாடு மற்றும் மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக செல விடப்படுவதால் புள்ளியல் துறை மூலம் எடுக்கப்படும் கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று புள்ளியில் துறையின் தென் மண்டல இணை ... Read More

பாலியல் தொல்லை போன்றவைகள் தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்றார்.
தஞ்சாவூர்

பாலியல் தொல்லை போன்றவைகள் தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்றார்.

தஞ்சை: பாலியல் தொல்லை போன்றவைகள் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவில் நடப்பதாக குற்றம் சாட்டிய சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு ... Read More

கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). இவரது மகள் ரேஸ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் ... Read More