Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சவும், பிரதமராக ராஜபக்சவும் இருக்கின்றனர். ஆட்சியாளர்களின் ... Read More
மாவட்ட செய்திகள்
கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன 3 இளைஞர்களின் உயிர். தண்டவாளத்தில் செல்போனை பார்த்தபடி சென்றதால் விபரீதம். செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தில் நின்றுக் கொண்டிருந்த 3 இளைஞர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உயிரிழந்த ... Read More
மாவட்ட செய்திகள்
கல்லணை வெண்ணாற்றில் பாதிரக்குடி-இந்தலூர் இணைப்பு உயர்மட்ட பாலம் அமைத்திடுக தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை. கல்லணையிலிருந்து இந்தலூர்,பத்தாளப்பேட்டை, சோளகம்பட்டி,இராயமுண்டான்பட்டி,புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கணரக வாகனகங்கள் மற்றும் பேருந்து வசதி இல்லாமல் திருக்காட்டுப்பள்ளி ... Read More
தலைப்பு செய்திகள்
திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா பஞ்சமுக கொடியேற்றம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் ... Read More
மாவட்ட செய்திகள்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் எலெக்ட்ரிக் கடை உரிமையாளரை கடத்த முயற்சி போலீசார் கைது. எடப்பாடி பயணியர் மாளிகை முன்பு கணேஷ் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கோபி (35) ராஜஸ்தான் மாநிலம் என்பவரை , பணம் ... Read More
மாவட்ட செய்திகள்
பழனி- அரசு மருத்துவ மனையில் தனியார் பாதுகாப்பு காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம். திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவன பாதுகாப்பு காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தங்கள் ... Read More
மாவட்ட செய்திகள்
கொடைக்கானல் - சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் விதித்ததால் அனைத்து பொது மக்களும் எதிர்ப்பு. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் ... Read More
மாவட்ட செய்திகள்
குஜிலியம் பாறை- ராதாபுரத்தில் உள்ள கோவிலில் மஹா கும்பாபிஷேகம். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டம் ராதாபுரம் கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த மூன்று தினங்களாக விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாகம், ... Read More
மாவட்ட செய்திகள்
பழனி -கொளுத்தும் வெயிலை தாக்கு பிடிக்காமல் மாமரத்திலிருந்து பிஞ்சுகள் உதிர்ந்ததால் விவசாயிகள் வேதனை. திண்டுக்கல் மாவட்டம் பழனி அதன் சுற்று வட்டாரப் பகுதியில் விளைந்த மாங்காய் பிஞ்சுகள் கோடை வெயிலுக்கு தாக்கு பிடிக்காமல் கிளே ... Read More
மாவட்ட செய்திகள்
வேடசந்தூர் -நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியார் பால் வாகனம் மோதி விபத்து. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா விட்டல்நாயக்கன் பட்டி அருகே சேலத்தில் இருந்து கரூர் வழியாக திண்டுக்கல் நோக்கி வந்து ... Read More


