Category: முக்கியச் செய்திகள்
தாமரை செந்தூர் பாண்டியின் “கதை இல்லாத கதை” நூல் வெளியீட்டு விழா. சபாநாயகர் அப்பாவு வெளியிட எர்ணாவூர் நாராயணன் பெற்றுக்கொண்டார்.
நெல்லை மாவட்டம் உவரியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் கலைமாமணி தாமரை செந்தூர் பாண்டி கதை இல்லாத கதை என்ற தன் வரலாற்று நூலை எழுதி உள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா திசையன்விளை வி.எஸ்.ஆர். ... Read More
மானாமதுரை நகராட்சியில் புதிய மின் மாயனம் நவீன தகன மேடை அமைப்பதற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் புதிய மின் மாயனம் நவீன தகன மேடை அமைப்பதற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் நகர செயலாளர் பொன்னுச்சாமி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர மன்ற தலைவர் எஸ்.மாரியப்பன்கென்னடி ... Read More
மக்களின் நம்பிக்கையை இழந்த விடியா அரசு கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி.
தமிழக மக்களின் முழு நம்பிக்கையை ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டிலே விடியா அரசு இழந்து விட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் பிரத்யேக பேட்டி தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை ... Read More
பவானியில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு புறநகர் கிழக்கு அதிமுக மாவட்ட கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் திங்கட்கிழமை அன்று நடைபெற்றது. ஈரோடு கிழக்கு மாவட்ட ... Read More
ஈபிஎஸ் பதவியில் வைத்திலிங்கம்..மனோஜ் பாண்டியனுக்கு புதிய பொறுப்பு: அடுத்தடுத்து ஓபிஎஸ் அதிரடி!
‘அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் செயல்படுவார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் செயல்படுவார்கள்’ என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையைத் தொடர்ந்து ... Read More
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது – ஓ. எஸ் மணியன்.
தரங்கம்பாடி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கின்றது என்றால் அதற்கு எவரும் மாற்று கருத்து தெரிவிக்க முடியாது மேலும் போதை பொருளின் சந்தை தமிழ்நாடு என்று கூறும் அளவிற்கு அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடு இன்றி ... Read More
`திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான்’- ஆர்ப்பாட்டத்தில் பாஜகவுக்கு நினைவூட்டிய செல்லூர் ராஜூ.
``திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான். திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் எனக் கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூகூறினார். மின் கட்டண ... Read More
`ஆர்டர்லி வைத்திருப்பவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுங்கள்’- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கறார் உத்தரவு.
ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் ... Read More
போக்குவரத்து ஏ ஐ டி யூ சி மாநிலம் தழுவிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு கடந்த 1.9.2019 அன்று 14வது ஊதிய ஒப்பந்தம்பேசி அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கடந்த ஆட்சியில் பல கட்ட ... Read More
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினர் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ... Read More
