BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

மாணவிகளுக்கு சைக்கிள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கிதந்த  எம்எல்ஏ ஆ.தமிழரசி ரவிக்குமார்.
சிவகங்கை

மாணவிகளுக்கு சைக்கிள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கிதந்த எம்எல்ஏ ஆ.தமிழரசி ரவிக்குமார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகள் சைக்கிள் நிறுத்த இடம் இல்லாததால் சாலையோரத்தில் நிறுத்தி வந்தனர் தற்பொழுது பள்ளி நிர்வாகம் முன்னாள் அமைச்சரும்.மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ... Read More

திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பவானியில் திங்கட்கிழமை அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் பவானி நகர அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பவானியில் திங்கட்கிழமை அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் பவானி நகர அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிமுக சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, மக்கள் விரோத போக்கை கண்டித்து 25-மா தேதி திங்கட்கிழமை காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் திரளாக கலந்து கொள்வது ... Read More

13500  மக்கள் நலப் பணியாளர்கள்  அதிமுக ஆட்சியில்  பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை

13500 மக்கள் நலப் பணியாளர்கள் அதிமுக ஆட்சியில் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் பணியமர்த்தப்பட்ட சுமார் 13500 மக்கள் நலப் பணியாளர்கள் அதிமுக ஆட்சியில் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.   அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ... Read More

மக்களை பொய் கூறி ஏமாற்ற வேண்டாம் -விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை
முக்கியச் செய்திகள்

மக்களை பொய் கூறி ஏமாற்ற வேண்டாம் -விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் ,மேலும் மக்களை பொய் கூறி எமாற்றவேண்டாம் எனவும் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை     மத்திய காங்கிரஸ் ... Read More

சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள்  விதைச்சான்று தஞ்சை உதவி இயக்குனர் தகவல்.
தஞ்சாவூர்

சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் விதைச்சான்று தஞ்சை உதவி இயக்குனர் தகவல்.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு விவசாயிகள் மும்முரமாக வயல்களை தயார் செய்து வரும் வேளையில் தஞ்சை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் முகமது பாரூக் சம்பா பருவத்திற்கு ஏற்ற ... Read More

எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லை மண்டல உள்ளாட்சி பிரதிநிதிகள் மேலாண்மை பயிற்சி பட்டறை
திருநெல்வேலி

எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லை மண்டல உள்ளாட்சி பிரதிநிதிகள் மேலாண்மை பயிற்சி பட்டறை

 நெல்லை: எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லை மண்டல உள்ளாட்சி பிரதிநிதிகள் மேலாண்மை பயிற்சி பட்டறை நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா தலைமையில் ஏர்வாடியில் வைத்து காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.   ... Read More

தஞ்சையில் 2 நாட்கள் பெய்த கன மழையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆகி உள்ளது.
தஞ்சாவூர்

தஞ்சையில் 2 நாட்கள் பெய்த கன மழையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆகி உள்ளது.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் 17 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது இந்த திடீர் மழையினால் பல இடங்களில் ... Read More

3175 நபர்களுக்கு இன்று 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என் நேரு :
திருச்சி

3175 நபர்களுக்கு இன்று 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என் நேரு :

திருச்சி: நரிக் குறவர்களின் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்த இலவச வீட்டு மனை பட்டா 59 நபர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது - துறையூர் பகுதியில் ஆய்வு செய்ய சென்றபோது நரிக்குறவர்கள் தங்களுக்கு கடனுதவி வேண்டுமென்று ... Read More

திருச்சியில் 3175 விவசாயிகளுக்கு ரூ11 கோடியே 15 லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்.
திருச்சி

திருச்சியில் 3175 விவசாயிகளுக்கு ரூ11 கோடியே 15 லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சியில் 3175 விவசாயிகளுக்கு ரூ11 கோடியே 15 லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தமிழக வேளாண் மற்றும் ... Read More

கோவில்பட்டி அருகே நடைபெற்ற தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம்-ஏராளமான ஆண்கள் பெண்கள் என பலரும்  கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே நடைபெற்ற தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம்-ஏராளமான ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள குருவார்பட்டி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்-ரே வாகனம் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ... Read More