BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

இந்திய உணவு கழக அதிகாரிகளின் அறிக்கை தவறானது. 21% ஈரமான நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாங்கி சேமித்து வைப்பதால்தான் நெல்லில் உள்ள அரிசியின் நிறம் மாறி விடுகிறது. என அரவை ஆலை நிர்வாகிகள் விளக்கம்.
தஞ்சாவூர்

இந்திய உணவு கழக அதிகாரிகளின் அறிக்கை தவறானது. 21% ஈரமான நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாங்கி சேமித்து வைப்பதால்தான் நெல்லில் உள்ள அரிசியின் நிறம் மாறி விடுகிறது. என அரவை ஆலை நிர்வாகிகள் விளக்கம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் 92 டன் அரிசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்றும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்திய உணவு ... Read More

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து   “விவசாயிகள் தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு”!
தஞ்சாவூர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து “விவசாயிகள் தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு”!

ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் பத்திரிக்கைகளுக்கு அளிக்கும் செய்தி. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமைதூக்கும் பணிகள் மற்றும் திறந்த வெளி சேமிப்பு நிலைய ... Read More

தஞ்சை மேற்கு போலீசார் காந்திபுரம் முனியாண்டவர் கோவில் அருகே சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்

தஞ்சை மேற்கு போலீசார் காந்திபுரம் முனியாண்டவர் கோவில் அருகே சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்தனர்.

தஞ்சை காந்திபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் சோதனைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். ... Read More

மானாமதுரை கராத்தே மாணவி  பிரியதர்ஷினிக்கு தங்கப்பதக்கம்.
சிவகங்கை

மானாமதுரை கராத்தே மாணவி பிரியதர்ஷினிக்கு தங்கப்பதக்கம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கராத்தே போட்டியில் சிறந்த பயிற்சியாளராக களமிறங்கிய கராத்தே மாஸ்டர் சிவ.நாகராஜீன் இவர் தற்போது சத்தீஸ்கர் மாநிலம் பிளாஷ்பூரில் அகில இந்திய கராத்தே விளையாட்டுப் போட்டியில் கடந்த வாரம் அகில இந்திய ... Read More

செஸ் ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்புக்கு செல்லும் 4,000 காவலர்களுக்கு தினப்படி ரெடி!
முக்கியச் செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்புக்கு செல்லும் 4,000 காவலர்களுக்கு தினப்படி ரெடி!

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 4,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தினப்படி வழங்க 1.70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.     செஸ் ... Read More

கேரளாவில் 300 பன்றிகளை அழிக்க முடிவு….
முக்கியச் செய்திகள்

கேரளாவில் 300 பன்றிகளை அழிக்க முடிவு….

இந்தியாவில் பீகார்,கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பன்றிகளுக்கு வரும் ஆப்பிரிக்க பன்றிகாய்ச்சல் பரவிவருகிறது. கேரளாவில் 300 பன்றிகளை அழிக்க அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை முடிவு செய்துள்ளது.     ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது ... Read More

‘அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுங்கள்’ – பிரதமர் மோடி வேண்டுகோள்!
முக்கியச் செய்திகள்

‘அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுங்கள்’ – பிரதமர் மோடி வேண்டுகோள்!

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்ற 75 -வது ... Read More

கனியாமூர் பள்ளி மாணவியின் உடற்கூராய்வு அறிக்கை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு.
கள்ளக்குறிச்சி

கனியாமூர் பள்ளி மாணவியின் உடற்கூராய்வு அறிக்கை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு.

சின்ன சேலம் பள்ளி மாணவியின் உடற்கூராய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் ... Read More

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடி 18 மற்றும் அமாவாசை திருவிழா, அதிகமாக கூடும் பக்தர்களுக்கு  முன் ஏற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடி 18 மற்றும் அமாவாசை திருவிழா, அதிகமாக கூடும் பக்தர்களுக்கு முன் ஏற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் ஆடி 18 அன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடி ... Read More

கியாஸ், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பாஜக மின்கட்டண உயர்வை பேசலாமா?: அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்.
முக்கியச் செய்திகள்

கியாஸ், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பாஜக மின்கட்டண உயர்வை பேசலாமா?: அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். புதிய மின் கட்டண உயர்வுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ... Read More