Category: முக்கியச் செய்திகள்
கோவில்பட்டியில் வ.உ.சி .அரசு பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி தொடக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சென்னையில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு வட்டார அளவிலான சதுரங்க போட்டி கோவில்பட்டி வ.உ.சி .அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது போட்டியை ... Read More
திருப்பத்தூர், ஆலங்காயம் கிரிசமுத்திரம் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணி.
திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். மேலும் அப்பள்ளி சத்துணவு கூடத்தையும், வகுப்பறை ... Read More
செங்கம் பேரூராட்சி சார்பில் ஒலிம்பியாட் சதுரங்க போட்டி விழிப்புணர் பேரணி 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக ஒலிம்பியா 44 சதுரங்க போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க நடக்கவிருக்கும் சதுரங்க போட்டியை பொதுமக்கள் அனைவரும் ... Read More
25 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த முதியவரை அவரது குடும்பத்துடன் இணைத்த நத்தம் சேவை நண்பர்கள் குழு இளைஞர்கள்!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள காந்திஜி கலையரங்கத்தில் வயதான முதியவர் பாலுச்சாமி ஐயா கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு இளைஞர்கள் சிலர் பல வருடங்களாக உணவுகள் வழங்கி வருகிறார்கள். ... Read More
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
திருச்சி மத்திய சிறையில் இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சேர்ந்த குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இங்கு உள்ளனர். இவர்களிடம் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் சுமார் ... Read More
முதல்முறையாக விமானத்தில் பறக்கிறோம் ஆதிவாசி மக்கள்..
சென்னை: வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை சுற்றியிருக்கும் தாணிகண்டி, மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோவில்பதி கிராமங்களை சேர்ந்த 41 பழங்குடி இன மக்கள் முதல் முறையாக கோவையிலிருந்து சென்னைக்கு விமான பயணம் செய்தனர். இவர்கள் இண்டிகோ ... Read More
ஸ்ரீ ஹரிஹர அய்யப்ப பக்தர்கள் சேவா சங்கம் குழு சார்பில் 6ஆம் ஆண்டு கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
தொழில் வியாபாரம் கல்வி விவசாயம் பொதுமக்கள் நலன் சிறக்க மற்றும் மழை வேண்டி கோவில்பட்டி ஸ்ரீ ஹரிஹர அய்யப்ப பக்தர்கள் சேவா சங்கம் அம்பாள் சாமி பாலபிஷேக குழு சார்பில் 6 ஆம் ஆண்டு ... Read More
`உச்ச நீதிமன்ற தீர்ப்பை எச்சரிக்கையோடு கையாள வேண்டும்’- தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.
``மேகேதாது அணை விவகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்'' என்று தமிழக விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ... Read More
தூத்துக்குடியில் இருந்து 2-வது கட்டமாக இலங்கைக்கு 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் 23-ந்தேதிநிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது.
தூத்துக்குடி: இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ... Read More
தமிழ்நாடு அரசின் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அரசு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி வட்டார அளவிலான போட்டி திருநெல்வேலி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி கல்லணையில் வைத்து நடைபெற்றது இந்த போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி ... Read More
