BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

திரைத்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்…ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்திற்கு சிக்கல்: இயக்குநர் நெல்சன் அப்செட்.
முக்கியச் செய்திகள்

திரைத்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்…ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்திற்கு சிக்கல்: இயக்குநர் நெல்சன் அப்செட்.

ஹைதராபாத்தில் திரைத்துறையினர் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் ஆகஸ்ட் மாதம் துவங்க இருந்த ரஜினியின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இயக்குநர் நெல்சன் அப்செட்டாகியுள்ளார்.     ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கும் ... Read More

`ரணத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது’- மகனுக்காக முதல்வர் இல்லம் நோக்கி குமரி தந்தை நடைபயணம்!
முக்கியச் செய்திகள்

`ரணத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது’- மகனுக்காக முதல்வர் இல்லம் நோக்கி குமரி தந்தை நடைபயணம்!

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வுகேட்டு மனு ரசீதுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து, முதல்வர் இல்லம் நோக்கி தனி ஒருவனாக நடைபயணம் செய்து கொண்டிருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூறைச் சேர்ந்த ... Read More

பவானியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் .
முக்கியச் செய்திகள்

பவானியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் .

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி புதன் கிழமை அன்று பவானி வட்டாரத்தில் உள்வட்ட வாரியாக பவானி, கவுந்தப்பாடி, குறிச்சி போன்ற இடங்களில் சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.     பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் ... Read More

தஞ்சையில் கஞ்சா விற்ற முதியவர் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்

தஞ்சையில் கஞ்சா விற்ற முதியவர் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சை கீழவாசல் பழைய மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை ... Read More

அதிமுக அலுவலகம் இபிஎஸ்-க்கு சொந்தம்… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முக்கியச் செய்திகள்

அதிமுக அலுவலகம் இபிஎஸ்-க்கு சொந்தம்… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற போது அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து காவல்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.   ... Read More

நாகர்கோவிலில் 10 இடங்களில் ரூ.25 லட்சம் செலவில் நலவாழ்வு மையம் – மேயர் மகேஷ் தகவல்.
முக்கியச் செய்திகள்

நாகர்கோவிலில் 10 இடங்களில் ரூ.25 லட்சம் செலவில் நலவாழ்வு மையம் – மேயர் மகேஷ் தகவல்.

நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மாநகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.   மேலும் நாகர்கோவில் நகரை அழகுபடுத்தும் ... Read More

வேலூர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது.
முக்கியச் செய்திகள்

வேலூர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது.

வேலூர்: ஆந்திராவில் இருந்து வேலூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. அதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது சம்பந்தமாக மதுரைதேனி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கைது ... Read More

46 குடும்பத்தினர் சாலை ஆக்கிரமிப்பு. அவர்களுக்கு அப்துல்லாபுரத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.  வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன்,
முக்கியச் செய்திகள்

46 குடும்பத்தினர் சாலை ஆக்கிரமிப்பு. அவர்களுக்கு அப்துல்லாபுரத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன்,

வேலூர் கோட்டை பின்புறம் உள்ள கன்சால்பேட்டை இந்திரா நகர் பகுதிகளில் கால்வாய் சாலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மழைக்காலங்களில் நிக்கல்சன் கால்வாயில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்படுகிறது.   ... Read More

காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முக்கியச் செய்திகள்

காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்துள்ள ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடகோபன். இவர் ராஜபாளையம் கிராமத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தில் வாழைத்தோப்பு மற்றும் வேர்கடலை பயிரிட்டுள்ளார். வாழைத்தோப்பைக் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவதால் தோட்டத்தைச் சுற்றி அவர் ... Read More

கட்டுமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பு: மதுரை, திண்டுக்கல்லில் 20 இடங்களில் ஐடி ரெய்டு.
மதுரை

கட்டுமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பு: மதுரை, திண்டுக்கல்லில் 20 இடங்களில் ஐடி ரெய்டு.

முறையாக வருமான வரி செலுத்தாதது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல்லில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.     ... Read More