Category: முக்கியச் செய்திகள்
வேலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி டிரைவர் பலி- 17 பேர் படுகாயம்
வேலூர்: பெங்களூரில் இருந்து சென்னைக்கு மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இன்று காலை வேலூர் அருகே உள்ள மேல் மொணவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென லாரி டிரைவர் ... Read More
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரத்தில் வாட்ஸ்ஆப் மூலம் ஆடியோ அனுப்பி கலவரத்தைத் தூண்ட முயன்றதாக உடுமலை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரத்தில் வாட்ஸ்ஆப் மூலம் ஆடியோ அனுப்பி கலவரத்தைத் தூண்ட முயன்றதாக உடுமலை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது' உடுமலையை அடுத்த ... Read More
உடுமலை தாராபுரம் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாயால் சுகாதாரக்கேடு.
உடுமலை தாராபுரம் மெயின் ரோட்டில் யு எஸ் எஸ் காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் சாக்கடை கால்வாய் கட்டும் பணி பகுதியிலேயே நிறுத்தப்பட்டு ... Read More
உடுமலையில் கொய்யாப்பழ விற்பனை அமோகம்.
உடுமலையில் ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரிகள் உடுமலையில் கொய்யா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். கொய்யா இரண்டு வகையாக உள்ளது. ஒன்று சிவப்பு மற்றொன்று வெள்ளைபழங்கள் தற்போது சிவப்பு கொய்யாவுக்கு அதிக டிமாண்ட் ... Read More
உடுமலை வாரச்சந்தையில் மலை போல் குவிந்துள்ள காய் கறிகளால் சுகாதாரக் கேடு.
உடுமலை பஸ் நிலையம் அருகே உடுமலை பாலச்சந்தை அமைந்துள்ளது. இங்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை சந்தைக்கு கொண்டு கொண்டு வந்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். ... Read More
அதிமுகவில் அடுத்து அடுத்து பறிபோனது.. அறிக்கை வெளியீடு.
அதிமுகவில் திடீர் திடீரென்று பதவி பறிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதுபோல் தற்போது அதிமுகவின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்ட காரணத்தினால் வழக்கறிஞர் திருமாறன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இடைக்கால பொதுச்செயலாளரும், ... Read More
இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே: பெரும்பான்மையை கைப்பற்றினார்!
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களில், 2 பேர் ரகசிய வாக்கெடுப்பினை புறக்கணித்த நிலையில் 223 உறுப்பினர்கள் ... Read More
ஆணாதிக்க கணவனைப் பிரதிபலிக்க கூடிய அந்த கதாபாத்திரம் நடிகர் தனுஷூற்காக எழுதப்பட்டது தான்!: மனம் திறந்த பகத் பாசில்.
நடிகர் பகத் பாசிலின் பிரபலமான கதாபாத்திரம் முதலில் நடிகர் தனுஷை மனதில் வைத்து தான் எழுதப்பட்டது என பகத் பாசில் தெரிவித்து இருக்கிறார். மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுக இயக்குநர் மது ... Read More
வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் ஒப்பந்தம் விடாமல் 7 ஊராட்சி பள்ளிகள் இடித்து அதில் உள்ள பொருட்களை அள்ளிச் செல்வதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வார்டு உறுப்பினர்கள் தர்ணா
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 20 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர் ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை ரெஜினா உள்ளார்கள் துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த யாகப்பன் உள்ளார் இந்நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ... Read More
எம்.பி. பதவி ஏற்கும் தடகள வீராங்கனையான பி.டி. உஷா.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2 நாட்களாக இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கின. இந்த ... Read More
