BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

ஏல சீட்டு நடத்தி பண மோசடி செய்ததாக தம்பதி மீது புகார்-கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு.
முக்கியச் செய்திகள்

ஏல சீட்டு நடத்தி பண மோசடி செய்ததாக தம்பதி மீது புகார்-கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த பொதுமக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் ... Read More

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும்-பாரதீய ஜனதா கூட்டத்தில் வலியுறுத்தல்,.
முக்கியச் செய்திகள்

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும்-பாரதீய ஜனதா கூட்டத்தில் வலியுறுத்தல்,.

பொள்ளாச்சியை தனிமாவட்டமாக்க வேண்டும் என பாரதீய ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியை அடுத்த திவான்சாபுதூரில் நடைபெற்றது. மாவட்ட த்தலைவர் வசந்தராஜன் தலைமை ... Read More

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு தினத்தையொட்டி பிரமாண்ட மணல் சிற்பம்.
சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு தினத்தையொட்டி பிரமாண்ட மணல் சிற்பம்.

சென்னை: தமிழ்நாடு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று பிரமாண்ட மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற் சிற்பக் கலைஞர் ... Read More

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த ஓபிஎஸ் பாதியிலேயே திரும்பினார்.
முக்கியச் செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த ஓபிஎஸ் பாதியிலேயே திரும்பினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ். பாதியிலேயே திரும்பிச் சென்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதி நிறைவடைவதையொட்டி அடுத்த குடியரசுத் தலைவரை ... Read More

தமிழகத்தில் 91% தனியார் பள்ளிகள் இயங்கின‌: மெட்ரிக்குலேசன் இயக்குநரகம் தகவல்.
முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் 91% தனியார் பள்ளிகள் இயங்கின‌: மெட்ரிக்குலேசன் இயக்குநரகம் தகவல்.

தமிழகத்தில் இன்று 91% தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின என மெட்ரிக்குலேசன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.         கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ்2 ... Read More

புதுவை-கடலூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம். சாலைகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முக்கியச் செய்திகள்

புதுவை-கடலூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம். சாலைகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி: புதுவை ரெட்டியார் பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவன் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து போனார். சாலைகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை ... Read More

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழிற்சாலை மேற்கூரையில் இருந்து குதித்து வடமாநில வாலிபர் தற்கொலை.
திருவள்ளூர்

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழிற்சாலை மேற்கூரையில் இருந்து குதித்து வடமாநில வாலிபர் தற்கொலை.

அம்பத்தூர் தொழிற்பேட்டை, சர்வீஸ் சாலையில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்றுமாலை தொழிற்சாலைக்குள் திடீரென சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் புகுந்தார். திடீரென அவர் தொழிற்சாலையின் மேற்கூரை பகுதிக்கு விறு ... Read More

இதுதான் சிலருக்குப் பொறாமையாகவும் வயிற்றெரிச்சலாகவும் உள்ளது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முக்கியச் செய்திகள்

இதுதான் சிலருக்குப் பொறாமையாகவும் வயிற்றெரிச்சலாகவும் உள்ளது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

”இந்திய அளவில் கல்வி, தொழில்துறை, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் தமிழ்நாடு முன்னே இருக்கிறது. திமுக அரசு ஏற்பட்டதால் அமைந்த பயன்கள் இவை. இதுதான் சிலருக்குப் பொறாமையாகவும், வயிற்றெரிச்சலாகவும் உள்ளது” என மு.க.ஸ்டாலின் ... Read More

பவானியில் காவிரி ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  குடியிருப்பு வாசிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மதிய உணவு வழங்கினர்.
முக்கியச் செய்திகள்

பவானியில் காவிரி ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மதிய உணவு வழங்கினர்.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம் மாநிலத்தில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் மேட்டூர் அணை 120 அடி முழு ... Read More

`ஜெய் பீம்’ பட வழக்கில் சூர்யா மீது கடும் நடவடிக்கைக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.
முக்கியச் செய்திகள்

`ஜெய் பீம்’ பட வழக்கில் சூர்யா மீது கடும் நடவடிக்கைக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

`` ’ஜெய்பீம்’ பட விவகாரம் தொடர்பாக, நடிகர் சூர்யாவுக்கு எதிராக எந்த கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது'' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த படம், ... Read More