Category: முக்கியச் செய்திகள்
பவானி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அதிமுகவினர் உணவு வழங்கினர்.
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக காவிரி ஆற்றில் ஒரு விநாடிக்கு1. 33 லட்சம் கன அடி தண்ணீர் உபரிநீராக திறந்து விடப்படுகிறது. ஈரோடு : இதனைத் ... Read More
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் மகள் 9-வது இடம்.
தூத்துக்குடி: தமிழகத்தில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு கடந்த மார்ச் 4, 5, 6-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாதம் கடந்த 13-ந்தேதி நேர்காணல் தேர்வு நடைபெற்றது. ... Read More
குறுவை தொகுப்பு திட்டத்தில் பயனடைந்த விவசாயிகள்; முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
மயிலாடுதுறை: சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றில் முதன்முறையாக முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு ... Read More
தோகைமலை யூனியன் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து தலைவர்- கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
கரூர், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகக்கூட்டம் மன்றத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் லதாரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் ஒன்றிய குழு துணை ... Read More
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில், அறுந்த இரும்பு கயிறுகளை மாற்றும் பணி தீவிரம்.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மதகுகளில் 2 இடங்களில் ஷட்டர் இரும்பு கயிறுகள் அறுந்து விழுந்ததையடுத்து அதனை சரி செய்யும் பணி, நேற்று முதல் தொடங்கியது . ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் மொத்தள்ள 7 மதகுகளில் ... Read More
ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல்: ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன்கோவில், அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் ... Read More
நிலக்கோட்டை அருகே கஞ்சா வியாபாரி 3 பேர் கைது.
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஐ.ஜி.தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஐ.ஜி தனிப்படை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ... Read More
சின்னாளபட்டியில் துணிகரம் ஓய்வுபெற்ற மருத்துவ அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ராஜகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை(62). இவர் ஸ்டார்ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு கோமதி என்ற மனைவியும், நவகீர்த்தி, கோபி, கிருஷ்ணன் ஆகிய 3 மகன்களும், ... Read More
யானைத் தந்தம், புலி நகங்கள் பதுக்கல்: 11 பேரை கைது செய்தது போலீஸ்!
யானைத் தந்தம், புலி நகங்கள் மற்றும் புலி பற்களை பதுக்கி வைத்திருந்த 11 பேரை கைது செய்துள்ள கூடலூர் போலிஸார், அவர்களிடமிருந்தவற்றை பறிமுதல் செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை பகுதியில், யானை ... Read More
‘உபரி நீர் கடலுக்குச் செல்வதை தடுக்க ராசிமணலில் அணை’ – பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை.
காவிரி உபரிநீர் கடலில் கலப்பதை தடுத்து சேமிக்கும் வகையில் ராசிமணலில் புதிய அணை கட்டும் பணிகளை துவங்க வேண்டும் என்று தமிழக அரசை பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ... Read More
