Category: முக்கியச் செய்திகள்
வேலூர் சத்துவாச்சாரியில் பாதாள சாக்கடை பணி தாமதம் புகைப்படங்களை வீசி எறிந்த கவுன்சிலர்.
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் நரேந்திரன் தலைமையில் நடந்தது.இதில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலர்கள் ஆர்.பி. ஏழுமலை, சதீஷ்குமார் பாச்சி, ... Read More
தி.மு.க. ஆட்சி வந்த ஓராண்டில் ரூ.3,000 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மிகவும் பழமை வாய்ந்த பூமீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைப்பது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பின் அவர் ... Read More
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற காமராஜரின் 120 பிறந்தநாள் விழா.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட சார்பில் ஜூலை 15 கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 பிறந்தநாள் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் A ... Read More
குத்தாலம் அருகே திருமணஞ்சேரி பெருமாள் கோவிலில் சம்சத்ரு விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருமணஞ்சேரியில் உள்ள ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள் பாளித்து வருகிறார். இந்த ... Read More
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில்,காமராஜர் பிறந்த நாள் விழா க்ஷத்திரிய நாடார் உறவின்முறை சார்பில் கொண்டாடப்பட்டது.
கமுதியில், க்ஷத்திரிய நாடார் உறவின்முறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 120 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,நாடார் பஜாரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு உறவின் முறை அம்பலகாரர் சக்திவேல், நாளது மாத முறைகாரர் பொன்னுச்சாமி, ... Read More
மூலைக்கரைப்பட்டி நகரத்தின் சார்பாக எஸ்டிபிஐ கட்சியின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை நோட்புக் வழங்கும் விழா.
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி நகரத்தின் சார்பாக எஸ்டிபிஐ கட்சியின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை நோட்புக் வழங்கும் விழா நகர தலைவர் கலில் ரஹ்மான் தலைமையில் ... Read More
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராசர் அவர்களின் 120 வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராசர் அவர்களின் 120 வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியின் தாளாளர் M.அய்யாச்சாமி அவர்கள் விழாவை முன்மொழிந்தார். ... Read More
மேலும் 44 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்: அடுத்தடுத்து ஓபிஎஸ் அதிரடி.
பொள்ளாச்சி ஜெயராமன், சி.விஜயபாஸ்கர் உள்பட 44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இரண்டாக ... Read More
தம்பதிகளைக் கட்டிப்போட்டு 100 பவுன், 10 லட்சம் கொள்ளையடித்த முகமூடி கும்பல் கைது: விசாரணையில் போலீஸ் அதிர்ச்சி.
தென்காசி மாவட்டம், ஆவுடையப்பனூர் கிராமத்தில் வயோதிகத் தம்பதியினரின் வீட்டில் புகுந்து 100 பவுன்நகைகள், பத்து லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதத்தால் இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியடைய ... Read More
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதி தாலுக்காவாக ஆக்கப்பட்ட பல ஆண்டுகள் ஆகிறது ஆனால் குத்தாலத்தில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம், பொதுமக்களும் மாணவ மாணவிகளும் பல்வேறு குக்கிரமங்களிலிருந்து வருவதற்கு பேருந்து வசதி இல்லாமல் உள்ளது,
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதி தாலுக்காவாக ஆக்கப்பட்ட பல ஆண்டுகள் ஆகிறது ஆனால் குத்தாலத்தில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம் ,குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகம், குத்தாலம் அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றிற்கு பொதுமக்களும் மாணவ ... Read More
