BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் உதவி செயலி குறித்தும், போதைப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் துறையினருக்கு  அறிவுறுத்தியிருந்தார்.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் உதவி செயலி குறித்தும், போதைப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்கோ சட்டம் குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும், போதைப் பொருட்கள் குறித்தும் ... Read More

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்பு ஓய்வூதியம், புதிய கல்விக்கொள்கை இரத்து செய்ய  கோருதல் உள்ளிட்ட 10அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இராணிப்பேட்டையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.
முக்கியச் செய்திகள்

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்பு ஓய்வூதியம், புதிய கல்விக்கொள்கை இரத்து செய்ய கோருதல் உள்ளிட்ட 10அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இராணிப்பேட்டையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இராணிப்பேட்டை மாவட்ட கிளையின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் எதிரே நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளருமான ... Read More

காமராஜர் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
திருநெல்வேலி

காமராஜர் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு பொன்னுசாமி அவர்கள் தலைமை ... Read More

காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை

காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அவரது திருவுருவப்படத்திற்கு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.   ... Read More

நீண்ட நாட்களான சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி சென்னை வரை நடை பயணம் –  தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.ஷெரிப் பேட்டி.
திருச்சி

நீண்ட நாட்களான சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி சென்னை வரை நடை பயணம் – தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.ஷெரிப் பேட்டி.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மலைகோட்டை பகுதி ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருளாளர் ரியாஸ் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம் சரீப் ... Read More

ராதாபுரம் ஒன்றியம் ஆவுடையாள்புரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா.
திருநெல்வேலி

ராதாபுரம் ஒன்றியம் ஆவுடையாள்புரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா.

நெல்லை மாவட்டம்,இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையாள்புரத்தில், ஆவுடை இளைஞர்கள், பொது மக்கள் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடபட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை டி. பாலன் ... Read More

அந்தியூர்  எம் எல் ஏ  வெங்கடாசலம் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முக்கியச் செய்திகள்

அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஈரோடு மாவட்டம்: அந்தியூர் எம் எல் ஏ ஏ.ஜி வெங்கடாசலம் இன்று அந்தியூர் பேருந்து நிலையம் ஈஸ்வரன் கோவில் வீதி பத்ரகாளியம்மன் கோவில் திடல் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கி ... Read More

`மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்’- ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு செல்லூர் ராஜூ திடீர் அழைப்பு.
முக்கியச் செய்திகள்

`மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்’- ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு செல்லூர் ராஜூ திடீர் அழைப்பு.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம் எனவும் தனது செயலுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ்சை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக அமைப்பு ... Read More

‘இந்தியாவிலேயே முதல் மாநிலம் கேரளா தான்’- பினராயி விஜயன் பெருமிதம்.
முக்கியச் செய்திகள்

‘இந்தியாவிலேயே முதல் மாநிலம் கேரளா தான்’- பினராயி விஜயன் பெருமிதம்.

இந்தியாவிலேயே சொந்தமாக இணையதள சேவை உள்ள ஒரே மாநிலமாக கேரளா மாறியுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.   கேரளாவில் உள்ள அனைவருக்கும் இணைய வசதியை அளிப்பதற்கான அரசாங்கத்தின் லட்சியத் திட்டமான ... Read More

`கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்’- காமராஜர் பிறந்தநாளில் முதல்வர் உறுதிமொழி.
முக்கியச் செய்திகள்

`கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்’- காமராஜர் பிறந்தநாளில் முதல்வர் உறுதிமொழி.

"கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்`` என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக இன்று கொண்டாடப்பட்டு ... Read More