BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

வாடகைக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கும்பகோணம் -தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

வாடகைக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கும்பகோணம் -தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தங்களது ஏழ்மை நிலை கருதி அரசு அதிகாரிகள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு ... Read More

வரலாற்றைச் சிதைக்கும் செயலை ஒன்றிய அரசு திட்டமிட்டுச் செய்கிறது. மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
தஞ்சாவூர்

வரலாற்றைச் சிதைக்கும் செயலை ஒன்றிய அரசு திட்டமிட்டுச் செய்கிறது. மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,:- அசோகரின் பௌத்த சாரநாத் தூணின் நான்முக சிங்க உருவம்தான் இந்திய அரசின்சின்னமாகத் தேர்வு செய்யப்பட்டு இன்றுவரை நாணயங்களிலும் இதர அரசுமுத்திரைகளிலும் ... Read More

திருநெல்வேலி, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற வரிகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் விதமாக நமது நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில்  விழிப்புணர்வு.
திருநெல்வேலி

திருநெல்வேலி, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற வரிகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் விதமாக நமது நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வு.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரம சிங்கபுரம் நகராட்சி, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் "எனது குப்பை எனது பொறுப்பு" என்ற வரிகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் விதமாக நமது நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வு ... Read More

குறுவை பருவ நெல் கொள்முதலை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குவதாக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்  சக்கரபாணி கூறியுள்ளார்.
தஞ்சாவூர்

குறுவை பருவ நெல் கொள்முதலை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குவதாக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உணவு, உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் விவசாயிகள், அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று குறுவை பருவத்துக்கான கொள்முதல் பணி அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்குவது ... Read More

ஒப்பந்தத்தின்படி செயல்படாததால் எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்படும் என்று டுவிட்டர் நிர்வாகம் அறிவித்தது.
முக்கியச் செய்திகள்

ஒப்பந்தத்தின்படி செயல்படாததால் எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்படும் என்று டுவிட்டர் நிர்வாகம் அறிவித்தது.

உலகின் பெறும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தார். இதையடுத்து 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.3.4 லட்சம் கோடி) எலான் மஸ்க்-டுவிட்டர் நிர்வாகம் இடையே கடந்த ஏப்ரல் ... Read More

வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட 46 துப்பாக்கிகள்: டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய கணவன், மனைவி!
முக்கியச் செய்திகள்

வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட 46 துப்பாக்கிகள்: டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய கணவன், மனைவி!

வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட 46 துப்பாக்கிகளுடன் டெல்லி விமான நிலையத்தில் கணவன், மனைவி இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ... Read More

இலங்கை, இடைக்கால அதிபராக சபாநாயகர் நியமித்துள்ளார். அதிபரான ரணில்!
முக்கியச் செய்திகள்

இலங்கை, இடைக்கால அதிபராக சபாநாயகர் நியமித்துள்ளார். அதிபரான ரணில்!

இலங்கை அரசியலில் முக்கியத்திருப்பமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால அதிபராக சபாநாயகர் நியமித்துள்ளார். இந்த நிலையில் பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த ஜூலை 9-ம் ... Read More

கோத்தபய ராஜபக்சேவுக்கு விசா கொடுக்க அமெரிக்கா அதிரடி மறுப்பு.
முக்கியச் செய்திகள்

கோத்தபய ராஜபக்சேவுக்கு விசா கொடுக்க அமெரிக்கா அதிரடி மறுப்பு.

மக்கள்  போராட்டத்தால் ஆட்சியை இழந்த கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டுவெளியேறியதும் ராணுவத்தின் பாதுகாப்பில் கொழும்பு புறநகரில் தங்கி இருந்தார். அங்கிருந்து முதலில் அவர் துபாய் செல்ல முடிவு செய்தார். ஆனால் விமான நிலையத்திலும், ... Read More

திருப்பூரில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி – எம்.எல்.ஏ, மேயர் தொடங்கி வைத்தனர்.
திருப்பூர்

திருப்பூரில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி – எம்.எல்.ஏ, மேயர் தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ... Read More

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பல்லடம் 1வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் இடைத்தேர்தலில்.
திருப்பூர்

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பல்லடம் 1வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் இடைத்தேர்தலில்.

பல்லடம் :  தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதற்கான ... Read More