Category: முக்கியச் செய்திகள்
ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பரிசு வாங்கினார்.
வண்டலூர்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செங்கல்பட்டு மண்டலத்தில் உள்ள 18 நகராட்சிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் என் குப்பை என் ... Read More
8 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது-மத்திய மந்திரி பெருமிதம். பிரதமர் மோடி ஆட்சியில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளதாக விழாவில் பேசியுள்ளார்.
திருமங்கலம் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பா.ஜ.க. சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலத்தில் இன்று நடந்தது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச ... Read More
‘முதல்வர் ஸ்டாலின் பூரண நலம்பெற வேண்டுகிறேன்’ – ஓபிஎஸ் ட்வீட்!
கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் பூரண நலம்பெற வேண்டுகிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ... Read More
4 ஆண்டுகளுக்குப்பின் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் எருதுகட்டு திருவிழா கைதட்டி உற்சாகப்படுத்திய பார்வையாளர்கள்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது கட்டு திருவிழாவானது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பல்லாகுளம் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட ... Read More
நாகர்கோவிலில் இன்று பார்வதிபுரம் மேம்பாலத்தில் மத்திய மந்திரி பகவத் கிஷன் ஆய்வு.
நாகர்கோவில்: மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத், குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஆய்வு பணியை மேற்கொண்டு உள்ளார். இன்று 3-வது நாளாக மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் ... Read More
திருப்பூர் மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தேர்வு.
திருப்பூர் : மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு வரும் 17ம் தேதி நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், தேர்வு எழுத வரும் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்வு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்பூர் ... Read More
உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா – விவசாயிகள் எதிர்பார்ப்பு.
பூதலூர்: காவிரி பாசன பகுதி விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அணையாக விளங்குவது கல்லணை. கல்லணையின் முதல் மடை பகுதியாக உள்ளது பூதலூர் ஒன்றிய பகுதி. பூதலூர் ... Read More
கூட்டுறவு அங்காடிகளில் பறக்கும் படை அதிகாரி திடீர் ஆய்வு.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பாபநாசம் தாலுகாவில் கூட்டுறவு அங்காடிகளில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், பறக்கும் படை அதிகாரி தமிழ்வாணன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ... Read More
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பைக்கில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கடும் எச்சரிக்கை.
வேலூர்: வேலூரில் பகல் மற்றும் நள்ளிரவு வேளைகளில் இளைஞர்கள், 'பைக் ரேஸ், வீலிங்' போன்ற சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள் சிறுவர்கள் அதிக நடமாட்டம் உள்ள தெருக்களில் அதிவேகமாக செல்லும் பைக் ரோமியோக்கள் தொல்லை ... Read More
பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எருக்கூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளதுஇங்கு வாரந்தோறும் காட்டும ன்னார்கோவில், சிதம்பரம், சீர்காழி, கொள்ளி டம், வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல ... Read More
