BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த வேண்டும் என ஒரு நாள், ஒரு நூல் வாசிப்பு இயக்கம் என்ற நிகழ்ச்சி தொடங்கியது.
தஞ்சாவூர்

மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த வேண்டும் என ஒரு நாள், ஒரு நூல் வாசிப்பு இயக்கம் என்ற நிகழ்ச்சி தொடங்கியது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும், மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த வேண்டும், மாணவ பருவத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு ... Read More

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம் காட்டி வருகிறது.இந்த தொகுதியை குறிவைத்து பா.ஜ.க. முன்கூட்டியே தேர்தல்முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது.
முக்கியச் செய்திகள்

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம் காட்டி வருகிறது.இந்த தொகுதியை குறிவைத்து பா.ஜ.க. முன்கூட்டியே தேர்தல்முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது.

வேலூர்: பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் பெறுவாரியான தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க முனைப்பு காட்டியுள்ளது. ‌ வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம் காட்டி வருகிறது.இந்த தொகுதியை ... Read More

தி.மு.க.ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் மெத்தனமாக நடத்தி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள்

தி.மு.க.ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் மெத்தனமாக நடத்தி வருகின்றனர்.

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி. எம்.எல்.ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், ... Read More

`29.5 கோடியை ஏழு நாட்களுக்குள் செலுத்த வேண்டும்’- தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய டோல்கேட் நிர்வாகம்!
மதுரை

`29.5 கோடியை ஏழு நாட்களுக்குள் செலுத்த வேண்டும்’- தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய டோல்கேட் நிர்வாகம்!

கப்பலுார் சுங்கச்சாவடியை அரசு பேருந்துகள் பயன்படுத்தியதற்காக 29.5 கோடி தமிழக அரசு செலுத்த வேண்டும் என்று கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலுார் சுங்கச்சாவடியை நீக்க வேண்டும் ... Read More

ரயில் ஜங்ஷன் முன்பு ரூ.8 லட்சத்தில் பயணியர் நிழற்குடைக்கு பூமி பூஜை.
கருர்

ரயில் ஜங்ஷன் முன்பு ரூ.8 லட்சத்தில் பயணியர் நிழற்குடைக்கு பூமி பூஜை.

கரூர் : கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரயில்வே ஜங்ஷன் முன்பு ரூ.8 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. எம்.பி. ஜோதிமணி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். ... Read More

வங்கிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறிமாறி கடிதம்: முடக்கப்படுகிறது அதிமுக வங்கிக் கணக்கு?
முக்கியச் செய்திகள்

வங்கிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறிமாறி கடிதம்: முடக்கப்படுகிறது அதிமுக வங்கிக் கணக்கு?

அதிமுக பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார் என எடப்பாடி பழனிசாமி அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், தான்தான் உண்மையான அதிமுக பொருளாளர். என்னைக் கேட்காமல் வங்கி வரவு, செலவு கணக்குகளை ... Read More

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் மீண்டும் விசாரணை: விறுவிறுப்படையும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு!
முக்கியச் செய்திகள்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் மீண்டும் விசாரணை: விறுவிறுப்படையும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி மற்றும் அவரது மகன் அசோக்பாபுவிடம் தனிப்படையினர் இன்று மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடிக்க தொடங்கிய நிலையில், ... Read More

தன்னிச்சையாக முடிவெடுத்த ஆளுநர்… கொந்தளித்த அமைச்சர் பொன்முடி: பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவிப்பு.
முக்கியச் செய்திகள்

தன்னிச்சையாக முடிவெடுத்த ஆளுநர்… கொந்தளித்த அமைச்சர் பொன்முடி: பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவிப்பு.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழாவை தமிழக அரசு புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கா. பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா மேடையினை பாஜகவின் பிரச்சார மேடையாக பயன்படுத்துகிறார் ... Read More

கரைந்து போன `அண்ணா திராவிடர் கழகம்’ சசிகலாவுடன் ஐக்கியமானார் சகோதரர் திவாகரன்.
முக்கியச் செய்திகள்

கரைந்து போன `அண்ணா திராவிடர் கழகம்’ சசிகலாவுடன் ஐக்கியமானார் சகோதரர் திவாகரன்.

சசிகலாவின் தம்பி திவாகரன் தோற்றுவித்த அண்ணா திராவிடர் கழகம் என்ற அரசியல் கட்சி நீர்க்குமிழி போல தோன்றிய வேகத்தில் அமிழ்ந்து போனது. தஞ்சையில் இன்று நடந்த விழாவில், தனது அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலாவோடு ... Read More

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு இன்னும் வந்து சேரவில்லை – பொதுப் பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் புகார்.
திருச்சி

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு இன்னும் வந்து சேரவில்லை – பொதுப் பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் புகார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு , மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் இன்று காலை திருச்சி சுப்ரமணியம் புரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நீர்வள ... Read More