BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

துபாய்க்கு தப்ப முயன்ற பசில் ராஜபக்ச.கொந்தளித்த மக்கள்: எதிர்ப்பு தெரிவித்த விமானநிலைய அதிகாரிகள்!
முக்கியச் செய்திகள்

துபாய்க்கு தப்ப முயன்ற பசில் ராஜபக்ச.கொந்தளித்த மக்கள்: எதிர்ப்பு தெரிவித்த விமானநிலைய அதிகாரிகள்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் சகோதரரும் , முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச, கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விஐபி டெர்மினல் வழியாக துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் விமான நிலைய ... Read More

`இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்’- சனத் ஜெயசூர்யா உருக்கம்.
முக்கியச் செய்திகள்

`இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்’- சனத் ஜெயசூர்யா உருக்கம்.

"இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா உருக்கமாக கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடியால் இலங்கை தவிர்த்து வருகிறது. மக்கள் அன்றாட தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத ... Read More

பேர்ணாம்பட்டு அம்மா உணவகத்தில் 5 சமையல்காரர்கள் பணியிட நீக்கம் நகராட்சி ஆய்வாளர் சுபாஷினி அவர்கள் அதிரடி நடவடிக்கை.
முக்கியச் செய்திகள்

பேர்ணாம்பட்டு அம்மா உணவகத்தில் 5 சமையல்காரர்கள் பணியிட நீக்கம் நகராட்சி ஆய்வாளர் சுபாஷினி அவர்கள் அதிரடி நடவடிக்கை.

வேலூர்: பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினி நேற்று பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கிவரும் அம்மா உணவகத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார் .அங்கு சமைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் தரமாக சமைக்கப்பட்டுள்ளதா ... Read More

காவிரியில் பாய்ந்து வரும் ஒரு லட்சம் கன அடி நீர்… 100 அடியை எட்டியது மேட்டூர் அணை: மக்களுக்கு எச்சரிக்கை.
முக்கியச் செய்திகள்

காவிரியில் பாய்ந்து வரும் ஒரு லட்சம் கன அடி நீர்… 100 அடியை எட்டியது மேட்டூர் அணை: மக்களுக்கு எச்சரிக்கை.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் மிக வேகமாக நிரம்பி வருகிறது மேட்டூர் அணை. தற்போதைய நிலையில் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ள நிலையில் இதே ... Read More

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்: உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் அவசர முறையீடு!.
Uncategorized

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்: உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் அவசர முறையீடு!.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் முறையீடு செய்துள்ளார். சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து ... Read More

அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?: ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு வருவாய்த்துறை திடீர் நோட்டீஸ்.
முக்கியச் செய்திகள்

அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?: ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு வருவாய்த்துறை திடீர் நோட்டீஸ்.

அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய, ஜூலை 25-ம் தேதி ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என வருவாய்த்துறை ... Read More

இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்ச: பசில் ராஜபக்ச வெளிநாடு தப்பி செல்ல முயற்சி!
முக்கியச் செய்திகள்

இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்ச: பசில் ராஜபக்ச வெளிநாடு தப்பி செல்ல முயற்சி!

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி கடுமையாக வாட்டி வரும் நிலையில், அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் கொந்தளித்தனர். சில மாதங்களுக்கு ... Read More

நடுக்கடலில் இரவில் தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!
முக்கியச் செய்திகள்

நடுக்கடலில் இரவில் தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

வங்கக்கடலில் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மேலும் ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து நேற்று காலையில் 93 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் ... Read More

`ஆவணங்களை ஓபிஎஸ் கொள்ளையடித்து சென்றுவிட்டார்’- ஈபிஎஸ் ஆதரவாளர் காவல் நிலையத்தில் புகார்!
முக்கியச் செய்திகள்

`ஆவணங்களை ஓபிஎஸ் கொள்ளையடித்து சென்றுவிட்டார்’- ஈபிஎஸ் ஆதரவாளர் காவல் நிலையத்தில் புகார்!

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஓபிஎஸ்- ஈபிஎஸ் ... Read More

போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் ஓபிஎஸ்: அசம்பாவிதத்தை தடுக்க நடவடிக்கை.
முக்கியச் செய்திகள்

போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் ஓபிஎஸ்: அசம்பாவிதத்தை தடுக்க நடவடிக்கை.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு 35-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதலாக 15 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகம் அருகே ... Read More