BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம் 2021- 22 ன் கீழ்  ரூபாய் 26 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கோவில்பட்டி அருகே கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம் 2021- 22 ன் கீழ் ரூபாய் 26 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கோவில்பட்டி அருகே கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம் 2021- 22 ன் கீழ் ரூபாய் 26 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் ... Read More

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்து கோனின் 265 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவரவு சிலைக்கு எம்பி, அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்‌.
தூத்துக்குடி

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்து கோனின் 265 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவரவு சிலைக்கு எம்பி, அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்‌.

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் 265 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாரங்குளத்தில் வீரன் அழகு முத்துக்கோனின் மணிமண்டபத்தில் அவரது ... Read More

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி; கனிமொழி எம்பி, அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி; கனிமொழி எம்பி, அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் (World Population Day) கடைபிடிக்கப்படுகிறது. மக்கள்தொகை பெருக்கத்தின் பாதிப்புகள் குறித்தும், அதை கட்டுப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ... Read More

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இ எம் டி சிஸ்டம் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் மெடிசித் பார்மா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆல் ஹெர்பல்ஸ் டாட் காம் ஆகிய நிறுவனங்கள் ... Read More

தஞ்சை பெரிய கோவிலில் மஹா வாராஹிக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு சந்தன காப்பு சிறப்பு  அலங்காரம்.
தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோவிலில் மஹா வாராஹிக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம்.

தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக் கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் வந்திருந்து ... Read More

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நடைபெறும் சமூகநீதி மாநாடு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
முக்கியச் செய்திகள்

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நடைபெறும் சமூகநீதி மாநாடு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தகோரி மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மாநாடு அமையும் என புதிய திராவிடர் கழக நிறுவன தலைவர் ராஜ்கவுண்டர் பேட்டி. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலமே ... Read More

மக்கள் அச்சப்பட வேண்டாம்.. தமிழகத்தில் காலரா பாதிப்பு இல்லை.. அமைச்சர் கொடுத்த அமைச்சர்.
முக்கியச் செய்திகள்

மக்கள் அச்சப்பட வேண்டாம்.. தமிழகத்தில் காலரா பாதிப்பு இல்லை.. அமைச்சர் கொடுத்த அமைச்சர்.

காரைக்கால் மாவட்டத்தில் காலாரா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கு மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காலரா பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இன்று தமிழகம் முழுவதும் ... Read More

அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்- அன்புமணி ராமதாஸ்.
திருவள்ளூர்

அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்- அன்புமணி ராமதாஸ்.

திருத்தணி தொகுதியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார். இன்று காலை அவர் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மேட்டுத்தெரு ... Read More

ATHLETIC TALENT FIND -2022  மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் தடகளப் போட்டியானது கோயம்புத்தூரில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

ATHLETIC TALENT FIND -2022 மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் தடகளப் போட்டியானது கோயம்புத்தூரில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

ATHLETIC TALENT FIND -2022 என்ற மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் தடகளப் போட்டியானது கோயம்புத்தூரில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் பரமக்குடி அசுகரண் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக கலந்து ... Read More

2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 1 லட்சம் ஷாகாக்கள் (பயிற்சிக்கூடங்கள்) தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
முக்கியச் செய்திகள்

2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 1 லட்சம் ஷாகாக்கள் (பயிற்சிக்கூடங்கள்) தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா தொடங்கவிருப்பதையொட்டி ராஜஸ்தானின் ஜுன்ஜுனு நகரில், ஜூலை 7 முதல் 9 வரை அந்த அமைப்பின் அகில 'பாரதிய பிராந்த் பிரச்சாரக்' கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு திட்டங்கள் குறித்து ... Read More