Category: முக்கியச் செய்திகள்
பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல அனுமதி.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெளர்ணமியையொட்டி நாளை மறுநாள் முதல் 15 ஆம் தேதி வரை பக்தர் சென்று ... Read More
மதுரை ஆதீனம்,இந்துக்களை இழிவுபடுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
மதுரையில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆனந்த விகடன், துக்ளக் உள்ளிட்ட பத்திரிகைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஉள்ள திருவள்ளுவர் சிலை ... Read More
லண்டனிலிருந்து வந்த பீரோ சாவி: கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ சோதனை!
விசா முறைகேடு வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். சீன நாட்டினர் 250-க்கும் மேற்பட்டோருக்கு பணம் வாங்கிக்கொண்டு விசா வழங்கி முறைகேடு செய்ததாக ... Read More
‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகவேண்டும்’ – கொந்தளிக்கும் இலங்கை எதிர்க்கட்சி தலைவர்!
இலங்கை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை ... Read More
இலங்கையில் அதிபர் மாளிகையை அதிரடியாக கைப்பற்றிய மக்கள் படங்கள்.
இலங்கையில் அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடிய நிலையில் பொதுமக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளனர். இலங்கையில் மிண்டும் போராட்டம் துவங்கியுள்ள நிலையில் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது. ராஜபக்சேக்களை பதவி ... Read More
பக்ரீத் பண்டிகை.. முதல்வர் வாழ்த்து..!
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் ... Read More
`சுருக்குமடி வலையால் மீன்வளம் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும்’- கடற்கரையில் ஒன்று திரண்ட 3 ஆயிரம் மீனவர்கள்.
சுருக்குமடி வலையை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியறுத்தி இன்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை கடற்கரையில் திரண்டு போராட்டம் நடத்தினர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீண்டும் ... Read More
பிரபல ஹாலிவுட் நடிகர் டோனி சிரிகோ காலமானார்!
பிரபல ஹாலிவுட் நடிகர் டோனி சிரிகோ காலமானார். அவருக்கு வயது 79. பிரபல ஹாலிவுட் நடிகர் டோனி சிரிகோ. ஏராளமான திரைப் படங்களில் கேங்ஸ்டராக இவர் நடித்துள்ளார். குட்ஃபெல்லாஸ், மோப் குயின், லவ் அண்ட் ... Read More
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 15ஆம் தேதி துவங்க உள்ள புத்தகக் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக அரசின் ஆலோசனைப்படி உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தின் அருகே பிரம்மாண்ட திறந்தவெளி மைதானத்தில் 15ஆம் தேதி பிரம்மாண்டமான புத்தகக்கண்காட்சி துவங்க உள்ளது, இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ... Read More
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாசிக்க பழக்கப்படுத்த வேண்டும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழாவுக்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வரும் பணியினை நேற்று ஆய்வு செய்த, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி செய்தியார்களிடம் கூறியதாவது: தஞ்சாவூரில் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ள ... Read More
