Category: முக்கியச் செய்திகள்
நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய புதிய காசநோய் கண்டறியும் வாகனம் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூகநலன் ... Read More
எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை.
இலங்கை கடற்படையால் கடந்த மூன்றாம் தேதி கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். Alleppey,India-July 23,2009: Fishing in Arabian sea by local ... Read More
மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் கிளி ஜோசியத்தில் ஈடுபட்ட 7 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை சாலை, அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம் மற்றும் கோவளம் கடற்கரை பகுதிகளில் காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களில் அதிக அளவு கிளிகள் உள்ளன. இவற்றைப் பிடித்து இறக்கைகளை வெட்டி மரக்கூண்டுகளில் அடைத்து ... Read More
40 மணி நேரமாக வருமான வரித்துறை சோதனை..! எஸ்.பி.வேலுமனி நண்பர் வீட்டில் ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர் வடவள்ளி சந்திரசேகர் அலுவலகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில், இன்று அதிகாலை 3 மணியளவில் முடிவடைந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ... Read More
மதுரைக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.! கலைஞர் நூலகத்திற்கு பல கோடி..! திமுகவை வச்சு செய்யும் செல்லூர் ராஜூ.
மதுரை மாநகராட்சியில் புதிய திட்டத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் ... Read More
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை வசதி வறுகால் வசதி,மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணி நகர் செண்பகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை மிகவும் மோசமாக அடைந்து குண்டு குழியுமாக உள்ளதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள்,மற்றும் ... Read More
ஓபிஸ் பொதுக்குழு உறுப்பினர்களை துன்புறுத்தினார்- இபிஎஸ் புகார்.
ஓபிஎஸ் பொதுக்குழு உறுப்பினர்களை துன்புறுத்தியதாக இபிஎஸ் தேர்தல் கமிஷனில் புகார் . ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் பற்றி எடப்பாடி பழனிசாமி அணியினர் மிக நீண்ட விளக்கம் அளித்துள்ளனர். . தேர்தல் கமிஷனில் அளித்துள்ள மனுவில் இபிஎஸ் ... Read More
அதிமுக ஆட்சி அமைப்பேன்… நான் தான் பொதுச்செயலாளர். சசிகலா பேச்சு.
தற்போது நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன் என சசிகலா பேட்டியளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் ... Read More
சாலைகள் அமைக்க பூமி பூஜை. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
கழுகுமலை அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் பேவர்பிளாக் சாலைகள் அமைக்க பூமி பூஜை. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி 2021 ... Read More
விடுதியில் சாப்பாடு கட்டணம் அதிகம் வசூலித்து தரம் இல்லாத உணவு வழங்கப்படுவதாக கூறி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வெளியூரில் இருந்து இங்கு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் சுமார் 240 பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு விடுதியில் அளிக்கப்படும் சாப்பாடு தரம் இல்லாததால் பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த ... Read More
