Category: முக்கியச் செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் குடமுழுக்கு: பக்திப்பெருக்கோடு திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கிழக்கு வாசலில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 நிலைகளுடன் கூடிய 108 அடி உயர ராஜகோபுரம் குடமுழுக்கு இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. சமயபுரம் ... Read More
கூட்டுறவு வங்கியில் 8.4 கிலோ தங்க முலாம் பூசிய நகைகள் அடகு வைத்து மோசடி: நிர்வாகக்குழுவை கலைத்து அதிரடி.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் ஊழியர்களால் 8. 4 கிலோ அளவிற்கு தங்க முலாம் பூசிய நகைகள் அடகு வைத்து 2.30 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
‘அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை… நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தடை…ஆனால்?: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் இதில் யாருக்கேனும் தடையோ அல்லது நிவாரணமோ தேவைப்பட்டால் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்சநீதிமன்றம் ... Read More
‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு மகனாக உதயநிதி ஸ்டாலின்?
‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ... Read More
கோவில்பட்டி விஸ்வகர்ம நகை தொழிலாளர் சங்கம் சார்பில் 30 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினர்.
10ம்வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு (2021-2022) தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகள் 30பேருக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி மந்தித்தோப்பு ரோட்டியுள்ள தங்கமஹால் ... Read More
உரிய விலை இல்லாததால், 40 ஆண்டு காலமாக பெற்ற பிள்ளையை போல் வளர்த்த 145 தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்திய விவசாயின் வேதனை குறித்த செய்தி தொகுப்பு.
"பெற்ற பிள்ளை கைவிட்டாலும் தென்னம்பிள்ளை கைவிடாது" என்ற பழமொழிக்கு ஏற்ப பல்வேறு விவசாயிகளை இன்றளவும் கைவிடாமல் தென்னபில்லை வாழவைத்து வருகிறது. இந்நிலையில் தென்னம்பிள்ளையும் தன்னை கைவிட்டு விட்டதாக 40 ஆண்டு காலம் பெற்ற பிள்ளை ... Read More
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சிறையில் நீண்ட நெடிய காலம் சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் விடுதலை ய்ய வேண்டும் சிறை வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மாநில பொதுச் செயலாளர் ம.நடராசன் அவர்கள் தமிழக அரசு கோரிக்கை விடுத்தார்.
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சிறையில் நீண்ட நெடிய காலம் சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தோர், அதேபோல் 60 வயதிற்கு ... Read More
நமது வார்டு நமது மேயர் திட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட மேயர்சன் ராமநாதன் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் போது அவர்களுக்கு உரிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் தினமும் நமது வார்டு நமது மேயர் என்ற திட்டத்தின் கீழ் வார்டு வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் இன்று மாநகராட்சி 22 வது வார்டில் ... Read More
மர்மமான முறையில் வயல்வெளியில் ரத்த காயங்களுடன் ஆட்டோ ஓட்டுனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியண்ணன் வள்ளியம்மை தம்பதியரின் மகன் செந்தில்குமார் (45) இவர் மிளகனூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார் தினமும் இவரது கிராமத்தில் ... Read More
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அ.விளாக்குளம் கிராமத்தில் புரவி எடுப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அ.விளாக்குளம் கிராமத்தில் புரவி எடுப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் விளாக்குளம் இருந்து மானாமதுரை வைகை ஆற்றில் குதிரைகள் செய்வதற்கு ஒரு மாதம் முன்பதாகவே குதிரை ... Read More
