BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஓபிஎஸ்க்கு அழைப்பு..? அழைப்பிதழ் அனுப்பி ஷாக் கொடுத்த இபிஎஸ்.
முக்கியச் செய்திகள்

பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஓபிஎஸ்க்கு அழைப்பு..? அழைப்பிதழ் அனுப்பி ஷாக் கொடுத்த இபிஎஸ்.

ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு, பொருளார் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இபிஎஸ் தரப்பு அழைப்பிதழ் அனுப்பியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23 ... Read More

திமுக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரதப் போராட்டம் .
திருப்பூர்

திமுக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரதப் போராட்டம் .

உடுமலை மத்திய பேரூந்து நிலையத்தின் முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்று வருகிறது. உடுமலை நகர தலைவர் எம்.கண்ணாயிரம் தலைமை ... Read More

செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை

செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட 90 ரேஷன் கடைகளுக்கு செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ... Read More

திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் உழவர் ஈகியர்கள்  வீரவணக்க நாள்  & தமிழ்நாடு உழவர்கள் தினம்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர்

திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் உழவர் ஈகியர்கள் வீரவணக்க நாள் & தமிழ்நாடு உழவர்கள் தினம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் உழவர் ஈகியர்கள் வீரவணக்க நாள் & தமிழ்நாடு உழவர்கள் தினம், இலவச வேளாண் மின்சாரத்தைப் பெற்றுத் தந்த 60 ஈகியர்களுக்கும், பெற்று தந்த இலவச மின்சாரத்தை டெல்லியில் உயிரை ... Read More

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு.
முக்கியச் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு.

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு. டயாலசிஸ்,சிடி.ஸ்கேன்,அல்ட்ரா ஸ்கேன் பிரிவுகளில் ஆட்கள் பற்றகுறை காரணமாக குறைந்தளவு நோயாளிகளே சிகிச்சை பெற்றுவரும் நிலையில் ஆட்கள் பற்றாகுறையை போக்க நேரில் சென்று மருத்துவ அலுவலர்களிடம் ... Read More

அமராவதி நகர் சைனிக் பள்ளி வைரவிழா வில் கலந்து கொள்ள  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 16 ம் தேதி உடுமலை வருகிறார்.
திருப்பூர்

அமராவதி நகர் சைனிக் பள்ளி வைரவிழா வில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 16 ம் தேதி உடுமலை வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து அமராவதி நகர் சைனிக் பள்ளியில் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளபள்ளி வைர விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார். உடுமலை அடுத்துள்ள அமராவதி ... Read More

உடுமலை பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் புதர்களை அகற்ற கோரிக்கை.
திருப்பூர்

உடுமலை பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் புதர்களை அகற்ற கோரிக்கை.

உடுமலை பழனி ரோட்டில் பிஎஸ்என்எல் குடியிருப்பு உள்ளது இந்த குடியிருப்பு பகுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி வெளியே வருகிறது. மேலும் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பை மேடாக ... Read More

மதுரையில் அனுமதியின்றி செயல்படும் மழலையர் துவக்கப்பள்ளிகள்.. சீல் வைக்க உத்தரவு.
மதுரை

மதுரையில் அனுமதியின்றி செயல்படும் மழலையர் துவக்கப்பள்ளிகள்.. சீல் வைக்க உத்தரவு.

மதுரை மாவட்டத்தில் 200 தனியார் மழலையர் பள்ளிகள் செயல்படும் நிலையில் 170 தனியார் மழலையர் துவக்க பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மழலையர் துவக்கப்பள்ளி செயல்பட அடிப்படை அங்கீகாரம், தீயணைப்பு ... Read More

அதிமுக பொதுக்குழு கூட்டம்.. தடைவிதிக்க ஓபிஎஸ் தரப்பில் மனு… நடக்கப்போவது என்ன.
முக்கியச் செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம்.. தடைவிதிக்க ஓபிஎஸ் தரப்பில் மனு… நடக்கப்போவது என்ன.

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ... Read More

தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
தேனி

தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

அரசாணை 40-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ... Read More