Category: முக்கியச் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியம் பாலியப்பட்டு கிராமத்திலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க சார்பில் கிளை மாநாடு கூட்ட கிளை சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியம் பாலியப்பட்டு கிராமத்திலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க சார்பில் கிளை மாநாடு கூட்ட கிளை சக்திவேல் தலைமையில் ... Read More
குறுவை பயிருக்கான காப்பீடு குறித்த அறிவிப்பு அரசிடம் இருந்து ஒரு வாரத்திற்குள் வரும் என எதிர்பார்க்கிறோம் தஞ்சையில் வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை பேட்டி.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று குறுவை ... Read More
பவானி ஊராட்சி கோட்டையில் உள்ள மின்வாரிய மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகம் முன்பாக பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் முத்தரப்பு ஒப்பந்தத்தினை நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள மின்வாரிய மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகம் முன்பாக பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கோபி கோட்ட திட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் முத்தரப்பு ஒப்பந்தத்தினை நிறைவேற்ற கோரி ... Read More
தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் 350-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்பு – வெற்றி பெறுவர்கள் உலக அளவில் சிலம்பு போட்டியில் பங்கு பெற உள்ளனர்.
திருச்சி: தேசிய அளவிலான சிலம்பம் போட்டி இன்று காலை திருச்சி தில்லைநகர் உள்ள தனியார் பள்ளியில் துவங்கியது. போட்டியை ராமகிருஷ்ண தபோவன செயலாளர் சத்யானந்தா சுவாமிகள், ஜி.விஎன்.மருத்துவமனை இயக்குனர் ஜெயபால் ஆகியோர் துவக்கி வைத்தார். ... Read More
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஸ்ரீ வாசவி மஹாலில் வாசவி கிளப் ஈரோடு, தமிழ்நாடு ஆரிய வைத்திய மகா சபை பவானி மற்றும் கே எம் சி ஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கோவை ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் டாக்டர் ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுநல மருத்துவம் பொது அறிவை சிகிச்சை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் எலும்பு முறிவு மற்றும் ... Read More
ஈரோடுமாவட்டம் பவானியில் ஈரோடு வடக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் துரைராஜா தலைமையில் கொடியேற்று விழா மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
ஈரோடுமாவட்டம் பவானியில் ஈரோடு வடக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் துரைராஜா தலைமையில் கொடியேற்று விழா மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் மாநில ... Read More
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போது அதனை எதிர்த்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போட்டித் தேர்வும் தற்காலிக நியமனும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால்,அந்த இரு வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்தவுடன் மீறுவது நியாயமில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள போதிலும், அது தகுதித் தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் மத்தியில் எழுந்துள்ள ... Read More
கவனத்திற்கு!! கூட்டுறவு வங்கிகள் மூலம் மாதந்தோறும் ரூ.1000.. சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்.
கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் தகுதியான அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில், அரசு ... Read More
சாய்த்தது ‘சாபா’ புயல்… இரண்டாக உடைந்து கடலுக்குள் மூழ்கிய கப்பல்: 27 பேரின் நிலை என்ன?
சீனாவில் ஹாங்காங் அருகே 'சாபா' புயலில் சிக்கிய கப்பல் இரண்டாக உடைந்து கடலுக்குள் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஹாங்காங் அருகே கடலில் கட்டுப்பான பகுதியில் கப்பல் ஒன்று இன்று ஈடுபட்டிருந்தது. அப்போது ... Read More
கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. 1 ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் காப்பு கட்டுதல் கும்பத்தில் ... Read More
