Category: சேலம்
கொத்தாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்பகனூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றியது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தாம்பாடி ஊராட்சியில், கல்பகனூர் செல்லும் சாலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. என்று ஊராட்சி மன்ற தலைவரிடம் அப்பகுதி மக்கள் ... Read More
கள்ளத்தனமாக அரசு மதுபானம் விற்ற இரு பெண்கள் கைது.
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் கள்ளத்தம்மா மதுபானம் பதுக்கி விற்பதாக தகவலின் பெயரில் ஏற்காடு ஒண்டிக்கடை கிராமத்தை சேர்ந்த ராமு. மனைவி சசிகலா (வயது 40). மேலும் கீரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ... Read More
பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணியை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தனபால் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் அரசு ... Read More
ஆடு திருடிய நபர்களை சிசிடிவி காட்சி வீடியோ மூலம் இருவர் கைது,பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் விவசாயம் செய்து வருபவர் வடிவேல் அவரது விவசாய தோட்டத்தில் ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்.. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ... Read More
சங்ககிரி தொகுதிக்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை.
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த அரசிராமணி பேரூராட்சி 2 வார்டுக்கு உட்பட்ட பட்டக்காரனூர், காட்டக்கவுண்டனூர் பகுதிகளில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வந்தது. இதற்கிடையே, ... Read More
பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – விழா.!
எம்ஜிஆர் நகர் கிராமத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். சேலம் மாவட்டம் ஏற்காடு எம்ஜிஆர் நகர் கிராமத்தில் ... Read More
விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி..!! தூக்கி வீசப்பட்ட விவசாயி..!! எடப்பாடி போலீசார் தீவிர விசாரணை..!!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பெருமாள் என்பவரது மகன் சிங்காரவேலு விவசாயம் செய்து வருகிறார். இவர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில் மின் கம்பி அறுந்து விழுந்து ... Read More
சேலம் அருகே கிணற்றில் சினைபசுமாடு தவறி விழுந்தது தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்பு..
சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லாநத்தம் வைத்தியநாதபுரம் கிராமத்தில் மாரிமுத்து என்பவர் தனது விவசாய தோட்டத்தில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். மேலும் இன்று காலை பசுமாடு அருகில் உள்ள விவசாயத் தோட்டத்தில் ... Read More
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் வாக்கு வங்கியை அதிகரிக்க திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்..
சேலம் வடக்கு மற்றும் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட பாமக மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் எதிரிலுள்ள வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை ... Read More
வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை வசதி மற்றும் சாக்கடை வசதி வேண்டி தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி செல்லியம்மன் நகர் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். தொடர் மழை ... Read More
