BREAKING NEWS

Category: சேலம்

வாழப்பாடி அருகே தமிழக அரசு சார்பாக கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம்.
சேலம்

வாழப்பாடி அருகே தமிழக அரசு சார்பாக கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம்.

  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன் புதூர் கிராமத்தில் தமிழக அரசு சார்பாக கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளுடன் பங்கேற்பு.     வாழப்பாடி அருகே ... Read More

எடப்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சேலம்

எடப்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

  சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை நடைபெறுவதாக எடப்பாடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ... Read More

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி ஆற்றில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலமாக மீட்பு…!! கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பூலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை.
சேலம்

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி ஆற்றில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலமாக மீட்பு…!! கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பூலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை.

  சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குட்டி கேரளா’ என்று அழைக்கப்படும் பூலாம்பட்டி ஆற்றில் அப்பகுதி மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.   மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பியபோது, அடையாளம் தெரியாத மூதாட்டியின் ... Read More

கறிக்கடைக்காரர் வீட்டில் 60 சவரன் தங்க நகை, கார், ரூ 2.32 லட்சம் திருட்டு: தனிப்படை அமைத்து வாழப்பாடி போலீஸார் விசாரணை.
சேலம்

கறிக்கடைக்காரர் வீட்டில் 60 சவரன் தங்க நகை, கார், ரூ 2.32 லட்சம் திருட்டு: தனிப்படை அமைத்து வாழப்பாடி போலீஸார் விசாரணை.

  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் புகுந்து 60 சவரன் தங்க நகைகள், ரூ.2.32 லட்சம் ரொக்க பணம், கார் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பல் குறித்து, வாழப்பாடி ... Read More

சேலம் வாழப்பாடியில் ‘பாரதிய ஜனதா கட்சி, இசுலாமியர், கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல’ என, இக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேச்சு
சேலம்

சேலம் வாழப்பாடியில் ‘பாரதிய ஜனதா கட்சி, இசுலாமியர், கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல’ என, இக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேச்சு

  வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற, கட்சி வளர்ச்சி குறித்த ஆய்வு கூட்டத்தில், பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார்.    அனைத்து பகுதிகளிலும் ... Read More

வெள்ளரிவெள்ளி ஏரி அதன் முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் ஏரியின் நீர் வழி ஆக்கிரமிப்பை அகற்றி கழுங்கு வழியாக ஏரியின் உபரி நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை.
சேலம்

வெள்ளரிவெள்ளி ஏரி அதன் முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் ஏரியின் நீர் வழி ஆக்கிரமிப்பை அகற்றி கழுங்கு வழியாக ஏரியின் உபரி நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை.

  சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி ஏரியானது சுமார் 56 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது கடந்த சில மாதங்களாக பெய்த கனழையால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் ... Read More

ஆத்தூர் அருகே அருள்மிகு ஸ்ரீ கல்லேரியான் (எ) கருப்பனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு,
சேலம்

ஆத்தூர் அருகே அருள்மிகு ஸ்ரீ கல்லேரியான் (எ) கருப்பனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு,

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் ஏரிக்கரை அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்லேரியான்( எ) கருப்பனார் கோவிலில் புதிதாக புணரமைக்கப்பட்டு 17 அடி உயரமுள்ள கருப்பனார் சிலைக்கு இன்று மஹா கும்பாபிஷேகம் ... Read More

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 27-வது காலை 120 அடியாக இருந்தது.
சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 27-வது காலை 120 அடியாக இருந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 27-வது காலை 120 அடியாக இருந்தது.    அணைக்கு வினாடிக்கு 17,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 17,000 ... Read More

ஆத்தூர் அருகே பொது கழிப்பிட பகுதியில் 5 அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பு,தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்பு
சேலம்

ஆத்தூர் அருகே பொது கழிப்பிட பகுதியில் 5 அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பு,தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்பு

  சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகர் முத்துலட்சுமி தெருவில் உள்ள பொதுக்கழிப்பிடத்தின் அருகே  கருப்பு வண்ணத்தில் சாக்கு பை போல் சுருண்டு கிடந்ததை அங்கு கழிப்பிடத்திற்குச் சென்ற பொதுமக்கள்  பார்த்துள்ளார்கள்.   அதனை ... Read More

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆண்கள் மட்டும் வழிபடும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம் விழா.!
சேலம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆண்கள் மட்டும் வழிபடும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம் விழா.!

  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, ஆண்கள் மட்டும் பொங்கல் வைத்து வழிபடும் பழமையான அஞ்சலான் குட்டை முனியப்பன் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.     சேலம் மாவட்டம் ... Read More