Category: மயிலாடுதுறை
சங்கரன்பந்தலில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா – அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே சங்கரன் பந்தலில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. சங்கரன்பந்தல் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 114 வது ... Read More
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை அன்று குத்தாலம் ஒன்றிய நகர திமுக சார்பில் குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு 883 மிதிவண்டிகள் -எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் பயிலும் 883 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சிவக்குமார் தலைமையில் ... Read More
மயிலாடுதுறை, எம்.சம்சுதீன் அவர்களது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் இந்நாள் எம்பிக்களும்.எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருராட்சி துணை தலைவரும் பேருர் திமுக நகர கழக செயலாருமான எம்.சம்சுதீன் அவர்களது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (13.9.22) அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் இந்நாள் எம்பிக்களும்.எம்எல்ஏக்களும். ... Read More
தரங்கம்பாடி திமுக பேரூர் கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் தரங்கம்பாடி திமுக பேரூர் கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தரங்கம்பாடி திமுக பேரூர் கழக செயலாளர் முத்துராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் ... Read More
பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றியோர் காப்பகப்பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் கிருபாலயம் என்ற பெயரில் இயங்கிவரும் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகப்பள்ளியில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா.எம்.முருகனின் பிறந்தநாளையொட்டி தரங்கம்பாடி பேரூராட்சியின் ... Read More
மயிலாடுதுறை, ஆக்கூரில் மக்கள் குறை தீர் முகாம்
மயிலாடுதுறை மாவட்டம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட ... Read More
அனைத்து இந்திய வள்ளுவர் கூட்டமைப்பு முதல் மாநில மாநாடு மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது புதிய சங்க அலுவலகத்தை தென் மண்டல வள்ளுவர் குல சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்தன் திறந்து வைத்தார். உடன் எம்.கே.சாமி. ஜி.கே.வள்ளுவர்நாயனார் ... Read More
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிவழங்குவதற்க்கான நேர்காணல் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பெருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகுதண்டுவடம் பாதித்தவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி ... Read More
திருவாவடுதுறை ஆதீனத்தில் சிவப்பிரகாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஆதீன தலைமை மடத்தில் ஆதீன்குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு அருளுபதேசம் செய்த ஸ்ரீ சித்த சிவப்பிரகாச சுவாமிகள் மடத்தின் வடக்கு முகப்பில் ஒரு சிறு ... Read More
