Category: மாவட்டச் செய்திகள்
ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்காக கதவை இழுத்து பூட்டிய காவல்துறையினர் டி என் பி எஸ் சி தேர்வு எழுத முடியாமல் சாலை மறியலில் ஈடுபட்ட தேர்வர்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு இன்று துவங்கியது. அதன்படி மயிலாடுதுறை வட்டத்தில் 11470, குத்தாலம் வட்டத்தில் 2660;, சீர்காழி வட்டத்தில் 7340 மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் 2440 என ... Read More
அரையபுரம் ஸ்ரீ வீரமகா சக்தி பத்ரகாளியம்மன் கோவில் சக்தி கரகம், பால்குடம் திருவிழா பக்தர்கள் ஏராளமானோர் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அரையபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீரமகா சக்தி பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த புதன்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சனிக்கிழமை வங்காரம்பேட்டை நவநீதப்பெருமாள் கோயிலில் ... Read More
ஜெயங்கொண்டம் பகுதியில் சாலையோரத்தில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்.
ஜெயங்கொண்டம் பகுதியில் சாலையோரத்தில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் உத்தரவுகளையும் மீறி மருத்துவ கழிவுகளை கொட்டும் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ... Read More
நல்லாடையில் விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் தொழிலதிபர் டாக்டர் ராமதாஸ் சகோதரர்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார். தேனிசை தென்றல் தேவாவின் இன்னிசை கச்சேரி கிராமமக்களை கவர்ந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை கிராமத்தை சேர்ந்த சிசேல் தொழிலதிபர் டாக்டர் ராமதாஸ் சகோதரர்கள் சமூக நல அறக்கட்டளை உருவாக்கி அதன்மூலம் பல்வேறு நலதிட்டங்களை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ... Read More
உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்.
உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்... ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டெம்போ ட்ராவலர் ஓட்டுநர் இருவர் காயங்களுடன் உதகை அரசு ... Read More
திருவள்ளூர் அருகே இலவச மருத்துவ முகாமில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் அடுத்த உட்கோட்டையில் BCC தொண்டு நிறுவனம், எக்விடாஸ் வங்கி, மற்றும் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் போதகர் சாமுவேல் மதிவாணன் தலைமையில் உட்கோட்டை ... Read More
இறந்து போன பங்குத் தந்தையின் பெயரில் உயில்-மோசடி செய்யப்பட்ட 6.22 ஏக்கர் நிலம்: அதிர்ச்சியில் உறைந்து போன சாயல்குடி பங்கு இறை மக்கள்.
சாயல்குடி புனித ஆரோக்கிய அன்னை மாதா கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான 6.22 ஏக்கர் நிலத்தை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போன பங்குத்தந்தையின் பெயரில் போலியான உயில் தயார் செய்து, வருவாய்த்துறையினரின் ... Read More
ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகிலேயே நின்று பயணம் செய்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்… அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் வைரல்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த தீபாலட்சுமி என்ற பெண் நேற்று மதியம் தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தபோது, பேருந்து படிக்கட்டின் அருகிலேயே பாதுகாப்பு கம்பியை பிடித்து நின்றபடி பயணம் ... Read More
பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போன் பறிப்பு.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் காவல் நிலையம் முன்பு பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் பறித்து சென்றனர். இது ... Read More
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் உள்ள அடுக்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியான பெருமாளையில் இளைஞர்களுக்கு கைப்பந்து போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் உள்ள அடுக்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியான பெருமாளையில் இளைஞர்களுக்கு கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டி பெருமாளை சமூக அமைப்பு சங்கத்தின் சார்பாக ... Read More
