Category: மாவட்டச் செய்திகள்
நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம்!
பள்ளிகொண்டா அருகேயுள்ள கந்தனேரியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஆனந்த் என்ற மகனும், ஆனந்தி, திரிஷா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஆனந்திக்கு திருமணம் ஆகி காட்பாடி அருகே உள்ள ... Read More
வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!!
வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமை பணியியல் தேர்வு தொகுதி 4 தேர்வுகளில் வேலூர் ஈ.வெ.இரா. நாகம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் தேர்வு ... Read More
வட மாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வேலூரில் வட மாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் கணேசன்( 24 ), சதீஷ் (21), ... Read More
திருத்தணியில் பிரேம்ஜி திருமண நிச்சயதார்த்தம் விழாவில் பிரேம்ஜி மற்றும் மணமகள் பாட்டு பாடி அசத்தல்….
முருகப்பெருமானின் 5- படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று- ஞாயிற்றுக்கிழமை ஜூன் -9) காலை 9 மணி அளவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனும் நடிகருமான பிரேம்ஜி அவர்களுக்கு மலைக்கோவிலில் உள்ள காவடி ... Read More
கோவில்பட்டியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி – அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் பின்புறம் முத்தானந்தபுரம் தெருவில் தனியார் மருத்துவமனை முன்பு டிபிஎஸ்(DBS) வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் ... Read More
விளாத்திகுளம் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்ட 800 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் -பதுக்கி வைத்திருந்த பாஜக ஒன்றிய செயலாளரை கைது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு காடல்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் புதூர் ... Read More
வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கள்ளச்சாராய வேட்டையில் 3 ஆயிரத்து 800 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்கள் அழிப்பு மதுவிலக்கு போலீசார் அதிரடி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் தொடர்ந்து காய்ச்சப்படுவதாக வேலூர் மாவட்ட எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து வேலூர் எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் படி குடியாத்தம் ... Read More
குரூப் 4 தேர்வு மையத்திற்கு சிறப்பு பேருந்து இயக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாய்குடி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதி வருவது வழக்கம் இந்த நிலையில் நாளை தேர்வு ... Read More
வேலூரில் -இஸ்ரேல் நாட்டைக் கண்டித்து பேரணாம்பட்டு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பாலஸ்தீன கடைசி எல்லையான ரஃபாவில் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்து வரும் இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரணாம்பட்டு கிளை சார்பில் பேரணாம்பட்டு நான்கு ... Read More
காட்பாடி தாலுகாவில் உள்ள விஏஓக்கள் ஏழை எளிய மக்களை சுரண்டிப் பிழைக்கும் அவலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏழை, எளிய மக்களை குறிவைத்து சுரண்டி பிழைத்து வரும் அவலம் தொடர்கதையாகியுள்ளது.வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் பல்வேறு தேவைகளுக்காக ஏழை, எளிய மக்கள் ... Read More
