BREAKING NEWS

Category: மாவட்டச் செய்திகள்

காட்பாடி லட்சுமி நகரில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள திருட்டு மணல்!
வேலூர்

காட்பாடி லட்சுமி நகரில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள திருட்டு மணல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை ரோட்டில் உள்ள லட்சுமி நகரில் சுமார் 40 டன் அளவுள்ள ஆற்று மணல் திருட்டுத்தனமாக இரவோடு இரவாக டாரஸ் லாரிகளில் கொண்டுவரப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது ... Read More

ஏமாந்த ஏ.சி.எஸ். ஏமாற்றிய கட்சியினர்!
வேலூர்

ஏமாந்த ஏ.சி.எஸ். ஏமாற்றிய கட்சியினர்!

2000-ஆம் ஆண்டில் புதிய நீதிக் கட்சி தொடங்கியது முதல் பாஜக கூட்டணியில் பயணிப்பவர் ஏ.சி.சண்முகம். 2001-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆரணி எம்எல்ஏ தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2014, 2019, 2024-ஆம் ... Read More

பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்  போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்

பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த சமய சங்கிலி ,கலியனூர், குப்பாண்டாபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் தோட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் வாழைக்காய் கொள்முதல் செய்து வந்தார். அப்படி ... Read More

மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலய மண்டலா அபிஷேக பூர்த்தியை முன்னிட்டு 1008 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை திரளான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை

மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலய மண்டலா அபிஷேக பூர்த்தியை முன்னிட்டு 1008 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை திரளான பக்தர்கள் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 வைணவ ஆலயங்களில் 22 வது ஆலயமாக கூறப்படும் இந்த ஆலயம் காவிரி கரையில் ... Read More

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆண்டிபட்டி எம்எல்ஏ பங்கேற்பு
தேனி

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆண்டிபட்டி எம்எல்ஏ பங்கேற்பு

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு லோயர் கேம்பில் அம்பேத்கர் காலனியில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பொது மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்படும் இந்த ... Read More

தேசிய சட்டப் பணி ஆணையம் மாநில சட்டப்பணி ஆணையக் குழு கரூர் மாவட்ட சட்டப்பணி ஆணையக் குழு சார்பில் .கரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
கருர்

தேசிய சட்டப் பணி ஆணையம் மாநில சட்டப்பணி ஆணையக் குழு கரூர் மாவட்ட சட்டப்பணி ஆணையக் குழு சார்பில் .கரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது

கரூரில் நான்கு அமர்வுகளும் குளித்தலையில் ஒரு அமர்வும் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் தலாஆகியவற்றில் தலா ஒன்றும் ஆக மொத்தம் ஏழு அமர்வு மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகளுக்கு உள்ள சமரசமாக பேசி பேசிக்கொள்ள இந்த மக்கள் நீதிமன்றத்தில் ... Read More

தஞ்சை வேல் அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் நடத்தும் மர குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா
தஞ்சாவூர்

தஞ்சை வேல் அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் நடத்தும் மர குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சங்கரம் பூஞ்சை கோட்டை தெருவில் அமைந்துள்ள வேல்அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் மரக்குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா நடைபெற்றது. இயற்கை வாழ்வியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்தோஷ் குமார் வரவேற்பு ... Read More

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு.
கருர்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு. அக்கட்சியின் நிறுவன தலைவர் காமராஜ் தலைமைkarurயில் 5 பேர் மாரியம்மன் ... Read More

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி….
நீலகிரி

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி….

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி.... உலக ... Read More

உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது,இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது,இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது, இந்த பழமை வாய்ந்த திருக்கோவிலில் கும்பாபிஷேக திருவிழா பல ... Read More