BREAKING NEWS

Category: மாவட்டச் செய்திகள்

காட்பாடி வடக்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு 600 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் விநியோகம்!
வேலூர்

காட்பாடி வடக்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு 600 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் விநியோகம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வடக்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் 600 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்பட்டன. வேலூர் மாவட்டம், காட்பாடி வடக்கு ... Read More

உலக சுற்றுச்சூழல் முன்னிட்டு தினம் மரம் நடும் விழா ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் 2024 – 25 ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
அரியலூர்

உலக சுற்றுச்சூழல் முன்னிட்டு தினம் மரம் நடும் விழா ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் 2024 – 25 ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

உலக சுற்றுச்சூழல் முன்னிட்டு தினம் மரம் நடும் விழா ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் 2024 - 25 ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதன் ... Read More

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு இரட்டை வெள்ளை குதிரைகள் முன் கால்கள் தூக்கி சல்யூட் அடித்து மரியாதை செய்தன.
தஞ்சாவூர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு இரட்டை வெள்ளை குதிரைகள் முன் கால்கள் தூக்கி சல்யூட் அடித்து மரியாதை செய்தன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு இரட்டை வெள்ளை குதிரைகள் முன் கால்கள் தூக்கி சல்யூட் அடித்து மரியாதை செய்தன. தமிழகத்தின் ... Read More

கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி போட்டி போபால் அணி சாம்பியன் 3 -1 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் அணியை வீழ்த்தி போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி மகுடம் சூடியது.
தூத்துக்குடி

கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி போட்டி போபால் அணி சாம்பியன் 3 -1 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் அணியை வீழ்த்தி போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி மகுடம் சூடியது.

கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி போட்டி போபால் அணி சாம்பியன்3 -1 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் அணியை வீழ்த்தி போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி மகுடம் சூடியது. தூத்துக்குடி மாவட்டம் ... Read More

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில் . யானைகள் வழித்தடம் கணக்கெடுக்கப்பட்டது. அதில் மசினகுடி பகுதியில் 48 தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில் . யானைகள் வழித்தடம் கணக்கெடுக்கப்பட்டது. அதில் மசினகுடி பகுதியில் 48 தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில் . யானைகள் வழித்தடம் கணக்கெடுக்கப்பட்டது. அதில் மசினகுடி பகுதியில் 48 தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது. இதில் அந்தப் ... Read More

நெல்லை மாவட்டம்டவுணில் உள்ள புதிதாக கட்டப்பட்ட நேதாஜி போஸ் மார்க்கெட் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம்டவுணில் உள்ள புதிதாக கட்டப்பட்ட நேதாஜி போஸ் மார்க்கெட் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.

நெல்லை மாவட்டம்டவுணில் உள்ள புதிதாக கட்டப்பட்ட நேதாஜி போஸ் மார்க்கெட் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இன்று நல்ல நாள் என்பதால் வியாபாரிகள் பூஜை போட்டு கடை திறந்து வியாபாரத்தை தொடங்கினர். தேர்தல் நடத்தை ... Read More

கரூரில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருர்

கரூரில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரூர் மாவட்ட திமுக சார்பில் மறைந்த முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள் ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழக முழுவதும் பல்வேறு நலத்திட்ட ... Read More

சென்னை போரூர் அருகே நேற்று நள்ளிரவில் பெய்த கன மழை காரணமாக மின்சார ஒயர் அறுந்து விழுந்ததில் பரிதாபமாக பசுமாடு,நாய் மின்சாரம் பாய்ந்து பலி..
சென்னை

சென்னை போரூர் அருகே நேற்று நள்ளிரவில் பெய்த கன மழை காரணமாக மின்சார ஒயர் அறுந்து விழுந்ததில் பரிதாபமாக பசுமாடு,நாய் மின்சாரம் பாய்ந்து பலி..

சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே சமயபுரம் சாலையில் காலி மனையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் இடி மழை பெய்த நிலையில் மின்சார ஒயர் திடீரென அறுந்து விழுந்தில் எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த ... Read More

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், ... Read More

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி ... Read More