Category: மாவட்டச் செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் …
நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் ... தேசிய உரிமைகள் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் சுரேஷ் கண்ணன் வலியுறுத்தல்... நீலகிரி மாவட்டம் உதகையில் ... Read More
வேலூரில் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!
வேலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 35 வது வார்டு சைதாப்பேட்டை பிடிசி சாலை, சுருட்டுக்கார தெரு, விநாயகர் நகர் பகுதிகளில் கடந்த ... Read More
காட்பாடியில் நன்றி மசாலா கோலாகல திறப்பு விழா!
உலக ஃபுட் டியூப் புகழ்பெற்ற சிவா கண்ணன் மற்றும் சம்பத் கான் இவர்களுடைய ஊரே மணக்கும் உன்னத சுவையில் நன்றி மசாலா கோலாகல திறப்பு விழா காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் அருகில் காந்தி ... Read More
வார விடுமுறை நாளான இன்று யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்…
வார விடுமுறை நாளான இன்று யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்... இரண்டாவது முறையாக மலை ரயிலின் கழுகு பார்வையை வெளியிட்டது தென்னக ரயில்வே... ... Read More
கொடுக்கூர் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் ஒரே நாளில் 3 கோவில்கள் கும்பாபிஷேகம் நடந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தில் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் அமைந்துள்ள பிரசித்தி அமைந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பழைமையான இந்த கோவிலில் பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல ஆண்டுகள் கடந்த நிலையில் கோவிலாக ... Read More
காட்பாடியில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்பனை படுஜோர்!
வேலூர் மாவட்டம், காட்பாடியில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸாரோ அந்த சமூக விரோதியிடமே மாமூல் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் சென்று ... Read More
அரக்கோணம் அருகே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெரு மூச்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நூதன அஸ்தபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் புதிய சாமி ... Read More
தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் கிராமத்தில் அமைந்துள்ள காரிய சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடக்கும் கிராமத்தில் பழமை வாய்ந்த காரிய சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு கடந்த 31ஆம் தேதி யாகசாலை ... Read More
மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய யானைக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய யானைக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இயல்பாக உணவு எடுத்துக்கொள்வதால் இன்று மாலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதிக்குள் சென்ற இதன் ... Read More
ஓசூர் பகுதியில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 சிறார்கள் போலீசாரால் கைது. விலை உயர்ந்த 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக போலீசாருக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் திருட்டு ... Read More
