Category: மாவட்டச் செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழா
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் மற்றும் தலா ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பனிரெண்டாம் ... Read More
கோபிசெட்டிபாளையம் அருகே கடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் மரக்கன்றுகளை வழங்கி தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டதனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே கடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் மரக்கன்றுகளை வழங்கி தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டதுடன் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து ... Read More
கோவையில் குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது
உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரிய அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் முன்னதாக உலக அமைதி வேண்டி மவுனம் ... Read More
குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து..
தேனி மாவட்டம் குமுளியில் இருந்து பிற்பகல் திண்டுக்கல் நோக்கிப் பயணிகளுடன் கிளம்பிய அரசுப் பேருந்து, மலைச் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது பிரேக் செயலிழக்கவே, ஓட்டுநரின் சாதுர்யத்தால் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. ஓட்டுநரின் செயலால், ... Read More
கோவை கொடிசியா அரங்கில் ட்ரீம் சோன் ஸ்கூல் ஆப் கிரியேட்டிவ் ஸ்டடிஸ், சார்பில் அப்பள்ளியில் பயின்ற மாணவர்களே வடிவமைத்த ஆடைகளை அணிந்த அழகிகள் பங்கேற்ற மாபெரும் பேஷன் ஷோ நடைபெற்றது.
கோவை கொடிசியா அரங்கில் ட்ரீம் சோன் ஸ்கூல் ஆப் கிரியேட்டிவ் ஸ்டடிஸ், சார்பில் அப்பள்ளியில் பயின்ற மாணவர்களே வடிவமைத்த ஆடைகளை அணிந்த அழகிகள் பங்கேற்ற மாபெரும் பேஷன் ஷோ நடைபெற்றது. ட்ரீம் சோன் பள்ளி ... Read More
நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் தீபிகா .
கோவை பொள்ளாச்சி அருகே உள்ள காரச்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுச்சாமி இவருடைய மகள் தீபிகா ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள பி எம் ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து ... Read More
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கினார்.
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அன்னதானம் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து ... Read More
குடியாத்தம் அருகே காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பட்டுவாம்பட்டி, வேலாயுதம்பட்டி, ஞானமேடு மற்றும் மாதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருதாகவும் ... Read More
ஆலயத் திருவிழாவில் அலங்கார காவடி எடுத்து வந்த இரண்டு வயது சிறுவன்
மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய 67 ஆம் ஆண்டு காவடி , பால்குட திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்றது, 3000 பேருக்கு உணவளித்த சிங்கப்பூர் வாழ் தமிழர் :- மயிலாடுதுறை ... Read More
மதுரையில் திடீர் கன மழையால் மண்ணும், மக்களும் மகிழ்ச்சி!
மதுரையில் திடீர் கன மழையால் மண்ணும், மக்களும் மகிழ்ச்சி! கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து எடுத்து கொண்டு இருந்தது மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் முதியவர் ஒருவர் ... Read More
