Category: மாவட்டச் செய்திகள்
வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் குற்ற ஆய்வு கூட்டம்!
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கடந்த மாதம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையில் உள்ள குற்ற ... Read More
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91% தேர்ச்சி!
வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் மொத்தம் 227 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 205 ... Read More
சாத்கர் மலைப்பகுதியில் 1500 லிட்டர் கள்ளச் சாராய ஊரல்கள் அழிப்பு:
வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் மதுவிலக்கு சோதனை நடத்தினர். இதில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான போலீசார் சாத்கர் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில் 1500 லிட்டர் கள்ளச்சாராய ... Read More
கேரள தொழிலதிபர் தமிழக திமுக வில் ஐக்கியம்!
திமுகவில் இணைந்தவர்களுக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ. பத்மநாதன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கேரள மாநிலம் புனலூரை சேர்ந்த தொழிலதிபர் சந்தீப் நாயர், கொல்லம் மாவட்ட கழக செயலாளர் ரெசுராஜ் முன்னிலையில் திமுகவில் ... Read More
ஶ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு!
வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. கணியம்பாடியில் சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ சோமநாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும். ... Read More
வேலூர் கணாதிபதி துளசி’ஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, கணியம்பாடி கணாதிபதி துளசி'ஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா (GTEC) கல்லூரி அறங்காவலர் சி.குஷால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் பாரதி வரவேற்றார். ... Read More
குவைத் நாட்டில் சிறை வைக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி கடலில் இறங்கி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மோர்பண்ணை மீனவ கிராமத்தில் குவைத் நாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி இன்று ஒரு நாள் கடலுக்கு செல்லாமல் ... Read More
மெலட்டூர் பாகவத மேளா நாடக கலைஞர்களுக்கு விருது சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
சென்னை சரஸ்வதி கல்வி கலாச்சார அறக்கட்டளை சார்பில் வஸந்த் உற்சவ விழா நடைபெற்றது இதில் கலை. இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது இதில் தஞ்சை மாவட்டம், மெலட்டூரை சேர்ந்த ... Read More
சிங்கிரி கோயில் ஶ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிப்பு!
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோயிலில் ஶ்ரீதேவி-பூமி தேவி சமேத ஶ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து ஶ்ரீலட்சுமி நரசிம்ம ... Read More
காட்பாடியில் அமமுக சார்பில் கோடை வெயிலை தணிக்க தண்ணீர் பந்தல் திறப்பு: என்.ஜி.பார்த்திபன் பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், அமமுக சார்பில் காட்பாடி வடக்கு பகுதி கழகம் சார்பில் காட்பாடி குடியாத்தம் கூட்டுரோடு உழவர் சந்தை அருகில் காலை 10.00 மணி அளவில் கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு ... Read More
