Category: மாவட்டச் செய்திகள்
வடக்கு மாங்குடி ஊராட்சியில் ஆடுகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்..
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், வடக்கு மாங்குடி ஊராட்சியில் கோடைகாலத்தில் ஆடுகளை தாக்கும் பிடிஆர் எனப்படும் ஆட்டுகொல்லி நோய்களை தடுக்கும் 2நாள் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வடக்கு மாங்குடி ஊராட்சி ... Read More
மதுரையில் கொளுத்தும் வெயிலுக்கு முதியவர் பலி மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை!
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. மதுரையில் அதிக வெப்பம் காரணமாக மதுரை மாநகராட்சி முக்கியமான சாலைகளில் தண்ணிர் லாரி மூலம் சாலையை குளிர்வித்து செல்கிறது! இதனால் வாகன ஓட்டிகள் கடும் வெப்பத்தில் ... Read More
ஒசூர் பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்த 3 சிறுவர்கள் கைது.. 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களை மீட்டு, குற்றவாளிகளை பிடிக்க ஒசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் அவர்கள் சிப்காட் காவல் ... Read More
உதகை காந்தலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த குருசடி ஆலய திருவிழா… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு…
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாதிரியார் பால் கிரேசாக் தனது 25-வது வயதில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். இவர் காந்தல் பகுதியில் குருசடி திருத்தலத்தை கடந்த 26.9.1909ம் ஆண்டு அமைத்தார். தனது 83 ... Read More
குமாரபாளையம் பெண் திமுக வினரால் மிரட்டபடுவதாக போலீஸ் DSP அலுவலகத்தில் புகார்.
குமாரபாளையத்தை சேர்ந்த தனக்கும், தன் குழந்தை களுக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும், தன்னையும் அதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ... Read More
புட்லூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரி மறியலில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திடீரென்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள புட்லூர் ரயில் நிலையம் ஆனது முக்கியம் வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது அம்மன் கோவிலுக்கு செல்பவர்கள் மற்றும் சிட்கோ நகரில் பணிபுரியும் நபர்களும் இந்த புட்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள ... Read More
குத்தாலம் மகாகாளியம்மன் 10ம் திருநாளான இன்று காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவமனது நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்து அருள்பாலித்துவரும் மகாகாளியம்மன் திருநடன வீதியுலா காட்சி வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கோவிலில் இருந்து கடந்த ... Read More
ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஸ்ரீ சீதளதேவி மாரியம்மன் கோயில் 21 ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது. நெடுவாசல் ஊராட்சியில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி ... Read More
பழமையான மாரியம்மன் கோவில் தேர் திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் கிராமத்தில் மிகவும் பழைமையான மாரியம்மன் கோயில் தேர் திருவிழா 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சியாக நடைபெற்றது. தேர்த்திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் ... Read More
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின்' மாநிலத் தலைவர் ஜி.கே. ஸ்டாலின் அந்தப் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்துத் தற்காலிகத் தலைவராகக் கிறிஸ்டோபர் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான மூன்றாவது நிர்வாகக் ... Read More
