Category: மாவட்டச் செய்திகள்
மூன்றாம் ஆண்டு மே தின விழாவை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரேன் ஊர்வலம் நடைபெற்றது
திருச்செங்கோடு வட்டார கிரேன் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மூன்றாம் ஆண்டு மே தின விழாவை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரேன் ஊர்வலம் நடைபெற்றது இதில் 50-க்கும் மேற்பட்ட கிரேன்கள் ஊர்வலமாக சென்றன ஊர்வலத்தை ... Read More
மே தின விழாவை முன்னிட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏசி திரையரங்கில் இலவச திரைப்பட காட்சி.
திருச்செங்கோடு பகுதியில் மே தின விழாவை முன்னிட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏசி திரையரங்கில் இலவச திரைப்பட காட்சி. குடும்பத்தினருடன் மகிழ்ச்சி பொங்க கண்டு களித்தனர்..... கடும் கோடை வெயிலிலும் நகரை தூய்மையாக வைத்திருக்க ... Read More
பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!
வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. இவர் முத்தூட் ஹவுஸிங் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் கிளையில் கடன் வசூல் செய்யும் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணியில் சேர்ந்து நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 14 ... Read More
ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் தொழிலாளர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது .
" ஊட்டி தொழிலாளர் தின சிறப்பு திருப்பலி " ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் தொழிலாளர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது . உதவி பங்கு குரு பிரெட்ரிக் மற்றும் டீக்கன் ஞானச்செல்வம் இணைந்து மே ... Read More
கரூரில் உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி மே தினம் விழா
கரூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கரூர் மண்டலம் கிடங்கில், கரூர் ஜவஹர் பஜார் . LPF .கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவுத்துறை சார்பில் .மே தின விழா கொண்டாடப்பட்டது.. கரூர் மண்டலம். ... Read More
பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி பாபநாசம் பேரூர் கழக செயலாளர் பிரேம்நாத் பைரன் தலைமையில் நடைபெற்றது ஆகியோர் முன்னிலையில் ... Read More
கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கௌமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த மாதம் 16 தேதி சாமி சாட்டுகளுடன் தொடங்கியது. ... Read More
திருக்கடையூர் அடுத்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் டீ மணல்மேட்டில் உள்ள வேல்ஸ்பன் நிறுவனம் மற்றும் மதர் தெரசா எஜுகேஷனல் டிரஸ்ட் இணைந்து மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் காளியம்மன் கோயிலில் குழந்தைகளுக்கான சாலை விழிப்புணர்வு பாதுகாப்பு ... Read More
சாத்தான்குளத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் ... Read More
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவற்றை வாக்கு மூலமாக ... Read More
