Category: மாவட்டச் செய்திகள்
கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவிழா
கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைத்துள்ள கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஏகாந்தசேவை அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவில். ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கபடும் இந்த திருக்கோவிலின் திருவிழா கடந்த ... Read More
கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள மற்றும் தண்ணீர் மோர் பந்தல்
கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு தினந்தோறும் தண்ணீர் மற்றும் மோர் வழங்கிடும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி, மணலூர்பேட்டை பேரூராட்சி, வாணாபுரம் ஊராட்சி பகண்டை கூட்டுச்சாலை, ரிஷிவந்தியம் மற்றும் ... Read More
அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்
சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்...? மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தங்கமாரி என்ற ... Read More
காரம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு மூட்டையில் இருந்த பழங்களை எடுக்க மல்லுக்கட்டி சண்டையிட்ட பெண்களால் பரபரப்பு
மதுரவாயல் காரம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றது. இதனை 150 ஆவது வட்டம் சார்பில் மகேஷ் ஏற்பாடு செய்திருந்த நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க ... Read More
தமிழக அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாக ஆரம்பபள்ளி கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் மயில் பேச்சு..
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாக ஆரம்பபள்ளி கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் மயில் பேச்சு.. கம்பத்தில் தனியார் விடுதியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நலநிதி ... Read More
பழனியில் குழலூதும் கண்ணனுக்கு என்ற திரைப்படத்தின் பட பூஜையும் பாடல் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
பழனியில் குழலூதும் கண்ணனுக்கு என்ற புதிய திரைப்படத்தின் படப்பூஜை மற்றும் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. எமரால்டு கிரீன் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் அபு மாலிக் தயாரிப்பில், முரளி பாண்டியனின் பாடல்,இசை, ... Read More
கிராம கோயிலான கெளரி மாரியம்மன் ஆலய தீமிதி வயல் வெளியில் நடைபெற்றது.
கிராம கோயிலான கெளரி மாரியம்மன் ஆலய தீமிதி வயல் வெளியில் நடைபெற்றது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதியை கண்டு களித்தனர் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது கோடங்குடி கிராமம். இங்கு மிக பழைமையான கிராம ... Read More
கீழமாளிகை திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கீழமாளிகை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவையொட்டி கீழமாளிகை திரவுபதியம்மன் கோயில்கள் அருகே ... Read More
முதுமலை தேசிய பூங்கா என்னும் போலி இணையதள முகவரி வனத்துறையினர் சைபர் கிரைம் போலீசில் புகார் .
சுற்றுலா பயணிகளிடம் மோசடி செய்யும் வகையில் முதுமலை தேசிய பூங்கா எனும் முன்பதிவு இணையதள முகவரியை நம்பி சுற்றுலா பயணிகள் ஏமாற வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தல் . கோடை விடுமுறையையொட்டி நீலகிரியில் சுற்றுலா ... Read More
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்.
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார். நகர நல அலுவலர் ஸ்ரீபியா முன்னிலையில் நடந்தது.இதனை நகராட்சி, இந்திய மருத்துவச் ... Read More
