Category: மாவட்டச் செய்திகள்
முதுமலை ஒட்டிய வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளது
நீலகிரி மாவட்டம் முதுமலை ஒட்டிய வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளது... இந்நிலையில் இரவு நேரத்தில் நெலாக்கோட்டை பஜார் பகுதியில் ஒற்றைக் ... Read More
திமுகவை சேர்ந்த தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் குட்கா கடத்திய வழக்கில் கைது!
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, குட்கா, கொகையின் உள்ளிட்ட போதை பொருட்கள் திமுகவினராலேயே கடத்தப்படுவதால் அதை கட்டுப்படுத்த காவல்துறையால் முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தொடர்ந்து . ஸ்டாலின் அரசின் மீது குற்றம் சாட்டி ... Read More
சென்னை பெண் குடியாத்தம் அருகே கழுத்தை அறுத்து படுகொலை!
சென்னை புளியந்தோப்பு கனிகாபுரம் கஸ்தூரிபாய் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சிவகாமி. இவர்களின் இரண்டாவது மகள் தீபா (33 ). தீபாவிற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நிர்மல் என்பவருடன் திருமணம் ... Read More
காட்பாடியில் மணல் மற்றும் கஞ்சா கடத்தல், விற்பனை மற்றும் சண்டை வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது.
வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி யான பிரம்மபுரத்தில் உள்ள பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக அடிக்கடி வந்த புகார் மற்றும் ரகசிய தகவலின் அடிப்படையில், காட்பாடி காவல் உதவி ... Read More
தலைமை தணிக்கை இயக்குநராக பணியாற்றிய டி. ஜெய்சங்கர் மீது உள்ளாட்சி துறை நிதி தணிக்கை சங்க நிறுவன தலைவர் வ. மாரிமுத்து சரமாரி புகார்!
தமிழ்நாடு உள்ளாட்சித் துறை நிதி தணிக்கை ஊழியர் சங்க நிறுவனத் தலைவர் வேலூர் வ. மாரிமுத்து விடுத்துள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் நிதி துறையின் கீழ் இயங்கும் 5 தணிக்கை ... Read More
சங்ககிரி அருகே அண்ணன்கள் கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை பலி
ஈரோடு மாவட்டம், பவானி தாலுக்கா கட்டயகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (35), கார் டிரைவர். இவருக்கும் சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பாப்பாங்காட்டை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ... Read More
பழனி அருகே அதிகாலை பால் வியாபாரத்திற்கு சென்ற நபரை முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ஆயக்குடி பேரூராட்சி. இங்கு வசித்து வருபவர் ஜெகதீசன் (42). பால்வியாபாரம் செய்துவரும் இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதே ஊரில் வசித்து வருபவர் ... Read More
கரூரில் 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணைமலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே ... Read More
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பக்தி சந்தியா என்ற நிகழ்ச்சியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சையம்நபேடா என்ற பாடகரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் ஆடி பாடியபடி ஜெயின் சமூகத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர்.ஜெயின் சமூகத்தின் 24 ஆவது தீர்த்தங்கரரான மகாவீர் ஜெயின் பிறந்தநாள் விழா சைத்ர மாதம் திரயோதசி திதியன்று ஜெயின் சமூகத்தினரால் கடைபிடிக்கப்படுகிறது. ... Read More
பாமக மாவட்ட தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மயிலாடுதுறையில் தேர்தல் அன்று மகாதானத்தெரு டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் வாக்குசாவடி 143, 144 இல் வாக்காளர் பட்டியலில் 400க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மகாதானத் தெரு, பட்டமங்கலத்தெரு ... Read More
