BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!
முக்கியச் செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!

அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தலைமை பதவியை கைப்பற்ற போவது யார் ? என்ற போட்டியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ... Read More

பயணிகளே கவனத்திற்கு !! சென்னை டூ தாம்பரம் வரும் ஜூலை 4 ஆம் தேதி அனைத்து மின்சார இரயில்களும் ரத்து..
முக்கியச் செய்திகள்

பயணிகளே கவனத்திற்கு !! சென்னை டூ தாம்பரம் வரும் ஜூலை 4 ஆம் தேதி அனைத்து மின்சார இரயில்களும் ரத்து..

சென்னை - தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செல்லும் இரவு 11.20 ... Read More

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுதலை.
திருச்சி

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுதலை.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் தொடர்ந்து ... Read More

பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்.
முக்கியச் செய்திகள்

பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று  கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.  சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் ... Read More

பம்புசெட், கிரைண்டர் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு.. தமிழகத்திற்கு பேராபத்து .. ராமதாஸ் எச்சரிக்கை.
முக்கியச் செய்திகள்

பம்புசெட், கிரைண்டர் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு.. தமிழகத்திற்கு பேராபத்து .. ராமதாஸ் எச்சரிக்கை.

வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வெட்கிரைண்டர், பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வையும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ... Read More

புதுச்சேரியில் ஆதரவு திரட்டினார் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு!
முக்கியச் செய்திகள்

புதுச்சேரியில் ஆதரவு திரட்டினார் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு!

பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரௌபதி முர்மு இன்று புதுச்சேரிக்கு வந்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனக்கு ஆதரவை திரட்டினார்.   குடியரசுத் தலைவர் ... Read More

`பணியில் திருப்தி இல்லை எனில் பதவி நீக்கம் தான்’- தற்காலிகமாக நியமன ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.
முக்கியச் செய்திகள்

`பணியில் திருப்தி இல்லை எனில் பதவி நீக்கம் தான்’- தற்காலிகமாக நியமன ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு புதிய வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ... Read More

குஷ்புவின் நடனத்தால் குஷியான தொண்டர்கள்… களைகட்டிய பாஜக தேசிய செயற்குழு கூட்டம்.
முக்கியச் செய்திகள்

குஷ்புவின் நடனத்தால் குஷியான தொண்டர்கள்… களைகட்டிய பாஜக தேசிய செயற்குழு கூட்டம்.

தென்மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இரண்டு நாள் நடைபெறும் இந்த கூட்டத்தின் முதல் நாள் தொடக்க விழாவில் குஷ்பு நடனமாடி தொண்டர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். ... Read More

தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நகர்ப்புற வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 350 மரக்கன்று நடப்பட்டது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நகர்ப்புற வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 350 மரக்கன்று நடப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு அதற்காக முதற்கட்ட பணியாக ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றத்தில் தஞ்சை மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ... Read More

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 26-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முடிவு  .
தஞ்சாவூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 26-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முடிவு .

தஞ்சாவூர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 26-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடத்த, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று தஞ்சாவூரில் ... Read More