BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

கரூர் அருகே இலங்கை தமிழர் முகாம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு – பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 4 கிராமங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கருர்

கரூர் அருகே இலங்கை தமிழர் முகாம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு – பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 4 கிராமங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் இலங்கை தமிழர் முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 437 குடும்பங்களை சார்ந்த 1339 பேர் தற்காலிக குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்களை தோரணக்கல்பட்டி கிராமத்திற்கு இடம் ... Read More

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பிரபுக்களுர் குரூப் முத்துவிஜயபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்  நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பிரபுக்களுர் குரூப் முத்துவிஜயபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை வைத்தார். தனித்துறை ஆட்சியர் கந்தசாமி, முதுகுளத்தூர் தாசில்தார் சிவக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் , மண்டல துணை தாசில்தார்கள் மீனாட்சி சுந்தரம் ,சசிகலா முன்னிலை ... Read More

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூரில் வனத்துறையை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்.
முக்கியச் செய்திகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூரில் வனத்துறையை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி அருகே ஒசூர் பகுதியில் பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். தகவல் கிடைத்ததும் தாளவாடி தினத்தந்தி நிருபரும், நியூஸ் தமிழ் சேனல் நிருபர் ... Read More

காசநோய் கண்டறியும் டிஜிட்டல் வாகன சேவை!! முதல்வர் தொடங்கி வைப்பு!!
முக்கியச் செய்திகள்

காசநோய் கண்டறியும் டிஜிட்டல் வாகன சேவை!! முதல்வர் தொடங்கி வைப்பு!!

காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் கூடிய 23 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சென்னை நொச்சிக்குப்பத்தில் 10 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் “காசநோய் இல்லா தமிழ்நாடு - ... Read More

தஞ்சாவூர் மாநகராட்சியில் முதன் முறையாக நரிக்குறவர் இன மக்களுக்கு பணி நியமன ஆணை.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சியில் முதன் முறையாக நரிக்குறவர் இன மக்களுக்கு பணி நியமன ஆணை.

தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர் கூட்டத்திற்கு பின்னர் மாநகராட்சி மேயர் ராமநாதன் தஞ்சாவூர் மாநகராட்சியில் முதன் ... Read More

“நடிகர்கள் தெரிந்தேதான் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்கிறார்கள். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நாசமாகிப்போயுள்ளன” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
முக்கியச் செய்திகள்

“நடிகர்கள் தெரிந்தேதான் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்கிறார்கள். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நாசமாகிப்போயுள்ளன” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றின் போது பேசிய அன்புமணி ராமதாஸ், “ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டுமென்று பலமுறை நாங்கள் போராட்டம் நடத்தி வந்திருக்கிறோம். எங்களுடைய கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ... Read More

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை!- உயர் நீதிமன்றம் அதிரடி.
மதுரை

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை!- உயர் நீதிமன்றம் அதிரடி.

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்றோர் சங்கத் தலைவர் ஷீலா பிரேம்குமாரி, உயர் ... Read More

தமிழில் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்ட பைபிள்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் கண்டுபிடிப்பு.
முக்கியச் செய்திகள்

தமிழில் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்ட பைபிள்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் கண்டுபிடிப்பு.

தமிழில் முதன்முதலில் மொழிப்பெயர்க்கப்பட்ட 300 ஆண்டுகள் பழமையான பைபிள் லண்டனில் இருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் பார்த்தோலொமஸ் சீகன் பால்க் , டென்மார்க் ... Read More

உயிரை பணயம் வைத்து சேவையாற்றும் மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள்

உயிரை பணயம் வைத்து சேவையாற்றும் மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1ம் தேதி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் 'தேசிய மருத்துவர்கள் தினம்' கொண்டாடுகிறது. வங்காள ... Read More

கும்பகோணம் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் வாழ்வு உறுதி சான்றிதழ் இணைய வழியில் சமர்ப்பிக்கும் முகாம் .
தஞ்சாவூர்

கும்பகோணம் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் வாழ்வு உறுதி சான்றிதழ் இணைய வழியில் சமர்ப்பிக்கும் முகாம் .

தமிழக அரசு ஓய்வுதியர்களுக்கு ஓய்வூதியம் பெற இந்த வருட வாழ்வு உறுதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை அடுத்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம் ... Read More