Category: முக்கியச் செய்திகள்
கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஊராட்சியில் 25 பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா.
கும்பகோணம் தொகுதி சாக்கோட்டை ஊராட்சி கரூப்பூர் கிராமம் கோசிமணி நகரில் 25 ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கில் வசிக்கும் 25 குடும்பத்தினர் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி எம்எல்ஏ., க.அன்பழகனிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ... Read More
ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் அனைத்து சாலைகளும் செப்பனிடப்பட வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ம. க. ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. செயல் அலுவலர் வி சிவலிங்கம், துணைத்தலைவர் கமலா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ... Read More
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவினை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கஞக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் ... Read More
கால்நடை மருத்துறையின் கீழ் இலவச ஆடு வழங்கும் திட்டம் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகராட்சியின் முன்பு கால்நடை வளர்ப்பு துறையின் கீழ் இலவச ஆடு வழங்கும் திட்டம் தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைங்கினங்க முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ... Read More
மானாமதுரை வட்டாரத்துக்கு சொந்த கிராமத்தில் வேளாண்மை பொறியாளர் துறையின் மூலம் அட்மா- விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் நிலக்கடலை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை தொழில்நுட்பம் பற்றி செயல்விளக்கம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரத்துக்கு சொந்த கிராமத்தில் வேளாண்மை பொறியாளர் துறையின் மூலம் அட்மா- விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் நிலக்கடலை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை தொழில்நுட்பம் பற்றி செயல்விளக்கம். விவசாயி முனியாண்டி அவர்களின் ... Read More
திருச்சியில் நூறாண்டு பழமையான தனியார் மருத்துவமனையில் புதிய சிகிச்சை பிரிவுகள் துவக்கம்.
திருச்சி புத்தூரில் நூறு ஆண்டு பழமையான மதுரம் மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று அவசர சிகிச்சை பிரிவு (icu), டயாலிசிஸ் பிரிவு, பல் சிகிச்சை பிரிவு ஆகிய புதிய சிகிச்சை ... Read More
திருப்பூரில் உள்ள பள்ளிவாசலுக்கு சீல் வைக்க எதிர்ப்புதெரிவித்து உடுமலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இன்று திருப்பூர் மாநகரம் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் அருகே உள்ள பள்ளிவாசல் உரிய அனுமதியின்றி ... Read More
கும்பகோணம் அருகே திருநீலக்குடி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் மகனும் மிரட்டிய வழக்கில் தந்தையும் கைது.
கும்பகோணம் அருகே திருநீலக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளந்துறை கிராமத்தில் வசிக்கும் ஆதி (17) அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி குளிப்பதை செல்போனில் படம் பிடித்து அப்பகுதியில் உள்ள நபர்களுக்கு அனுப்பி உள்ளார் . இது ... Read More
நான் விளம்பரப் பிரியரா.. என்னோட அரசியல் வாழ்க்கை தெரியுமா..? சீறிய முதல்வர் ஸ்டாலின்!
ராணிப்பேட்டை: 55 ஆண்டுகளாக அரசியல் உள்ள தனக்கு ஏன் விளம்பரம் தேவைப்பட போகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ... Read More
பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் கொரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை படுத்திய மாவட்ட காவல்துறையினர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட காவல் துறையினர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன்படி இன்று மானூர் ... Read More
