Category: முக்கியச் செய்திகள்
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தர்மபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார். இவர், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த ... Read More
மதுரையில் பயணியை இறக்கி இறக்கி விட்டதால் நிலக்கோட்டையில் பொதுமக்கள் பஸ்சை சிறை பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சேர்ந்த சிலர் நேற்று மாலை 4 மணிக்கு மதுரையில் சில தனியார் பஸ்களில் நிலக்கோட்டைக்கு வருவதற்காக பஸ்ஸில் ஏறினார்கள். அப்போது தனியார் பஸ் கண்டக்டர் பஸ்சில் ஏறிய நிலக்கோட்டை பயணிகளை ... Read More
கி.பி 16ம் நூற்றாண்டு சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வில்லூர் அருகே உவரி பெரிய கண்மாய் கலிங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது. வில்லூர் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் ... Read More
திருப்பத்தூரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு..!
திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் திருப்பத்தூர் நகரத்தில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ... Read More
நடிகை மீனாவின் கணவருக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று நுரையீரல் கோளாறு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் அவரது உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தியுள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்கம் புதிய பொறுப்பாளர் பதவியேற்பு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்கம் புதிய பொறுப்பாளர் பதவியேற்பு விழா நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தஞ்சை ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தின் புதிய சங்கமான திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்க ... Read More
பெட்டைகுளம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகள். திசையன்விளை தொழிலதிபர் வழங்கினார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தில் செ.ம.காதர் மீரா சாகிபு மேல்நிலை பள்ளி உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி விகிதம் காட்டி இப்பள்ளி திசையன்விளை ... Read More
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 12.வது வார்டு புது ரோடு சாலையில் செல்லும் கழிவு நீரினால் வாகன ஓட்டிகள் அவதி துர்நாற்றம் வீசி தொற்று பரவும் அபாயம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 12.வது வார்டு புதுரோடு சாலை மிகவும் பிரதான சாலையாக இருந்து வருகிறது. நாள்தோறும் இரு சக்கரம் கார் கனரக வாகனங்கள் என இலட்சக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று ... Read More
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களை அறிமுகப்படுத்தி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ரவுடிகள் கத்தியை எடுத்து கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டதால் ... Read More
மேயர் அங்கியுடன் உதயநிதி காலில் விழுந்த தஞ்சாவூர் மேயர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 26 தேதி இரவு கும்பகோணம் வந்தார். பிறகு கும்பகோணம் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கி அங்கு நடைபெற்ற அறிவாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை முடித்து கொண்டு ... Read More
