Category: முக்கியச் செய்திகள்
`முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றாமல் இருப்பது நம்பிக்கை துரோகம்’- டி.டி.வி.தினகரன் ஆதங்கம்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தகட்ட போராட்டத்தை மேற்கொள்ளவிருக்கும் அரசு மருத்துவர்களை அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ... Read More
தஞ்சாவூரில் முதன்முறையாக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 57 வயதாகும் தொழிலதிபருக்கு வெற்றிகர விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சை!
தஞ்சாவூரில் முதன்முறையாக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 57 வயதாகும் தொழிலதிபருக்கு வெற்றிகர விழிப்படிக - விழித்திரை அறுவைசிகிச்சை! ● 50 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள நபர்களுக்கு இலவச கண் பரிசோதனை ... Read More
கரூரில் வரும் 1ம் தேதி திருச்சி விமானம் நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
கரூரில் வரும் 1ம் தேதி திருச்சி விமானம் நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். இரவு ... Read More
சிவகங்கையில் கள ஆய்வில் கிடைத்த தங்க மணிகள்: தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு!
காளையார்கோயில் அருகே கொல்லங்குடி பகுதியில் தொல் நடைக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள் தமிழ்நாடு தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், களையார்கோயில் அருகே கொல்லங்குடி ஊராட்சி பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட ... Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூருக்கு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம், பேர்ணாம்பட்டு தாலூக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பேர்ணாம்பட்டு தாலூக்கா அலுவலகத்தில் நடைபெற்றது. குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செயன், இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். தாசில்தாரர் வெங்கடேசன், ஒன்றிய ... Read More
மலேசிய அமைச்சர் தஞ்சையில் பேட்டி தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு தஞ்சை நடுக்கடையை சேர்ந்த வெளிநாட்டு தொழிலதிபர் முகமது எஹியா என்பவர் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்திடும் செறியூட்டிகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.
தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு தஞ்சை நடுக்கடையை சேர்ந்த வெளிநாட்டு தொழிலதிபர் முகமது எஹியா என்பவர் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்திடும் செறியூட்டிகளை அமைத்துக் கொடுத்துள்ளார். அதனை அர்ப்பணிக்கும் விழா ... Read More
மலேசிய நாட்டில் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன, இருநாட்டின் முறையான ஒப்புதலோடு வந்தால் நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் தஞ்சையில் நடைபெற்ற மலேசிய நாட்டில் தொழில்வாய்ப்புகள் குறித்த தொழிலதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தகவல்.
தஞ்சையில் மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மற்றும் மலேசிய நாட்டின் தொழிலதிபர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. தஞ்சை தொழிலதிபர்கள் தஞ்சை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்கள், தஞ்சை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்ற ... Read More
தஞ்சை கள்ளபெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதுபோதையில் புகுந்த நபர் உடற்கல்வி ஆசிரியரை தாக்கிய சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு வழங்கக்கோரி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் கள்ளப் பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் புகுந்த நபர் தலைமை ஆசிரியரை ஆபாச வார்த்தையில் பேசியதோடு தடுக்க முயன்ற உடற்கல்வி ஆசிரியரை தாக்கிய சம்பவம் ... Read More
சிங்கப்பூரில் மலர்ந்த காதல்… வாழப்பாடியில் டும் டும் டும்: தமிழ் பாரம்பரியப்படி மணமகளை கரம்பிடித்த பிரான்ஸ் மணமகன்.
வாழப்பாடி சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர் பிரான்ஸ் நாட்டு இளைஞரை காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார். சேலம் மாவட்டம், வாழப்பாடி காசி படையாச்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ... Read More
காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐ கண்டித்து போராட்டம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் தலைமையில், நடைபெறும் இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். பணத்தை ... Read More
