Category: முக்கியச் செய்திகள்
அரசுப் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பு!!!
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மே 12ம் தேதி நடத்தப்பட்டது . இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத்துறை அமைச்சர், துறை நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக ... Read More
உஷார்!! 484 பேரிடம் ரூ 7 கோடி பிட்காயின் மோசடி !! போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!!
மதுரையில் 484 நபர்களிடம் பிட்காயின் மோசடியில் ஈடுப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.இந்தியாவில் பிட்காயின் மோசடி என்பது அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதிலும் தமிழகத்தில் அதிகமாக பிட்காயின் மோசடிகள் அரங்கேறி வருவதால் ... Read More
ஆச்சரியம் தரும் ஆமைகளின் அற்புத வாழ்க்கை.
தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது. பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது.இவ்வூரில் ‘ அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் ... Read More
அதிமுகவை நிர்வாகிக்கும் தகுதி, திறமை இல்லாதவர் ஓபிஎஸ் – ராஜன் செல்லப்பா.
அதிமுகவை நிர்வாகிக்கும் தகுதி, திறமை இல்லாதவர் ஓபிஎஸ்., எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டி. மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலகத்தில் ... Read More
சட்டப்பேரவை தலைவருடன் டாக்டர் அழகுராஜா சந்திப்பு.
தமிழக சட்டபேரவை தலைவருடன் சமூக ஆர்வலர் அழகுராஜா பழனிச்சாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தலூகா, லெப்பை குடியிருப்பில் சட்டபேரவை தலைவர் இல்லம் உள்ளது. அவரது இல்லத்தில் சட்டப்பேரவைத்தலைவர் (சபாநாயகர்) மு.அப்பாவுவை ... Read More
முறைகேடாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க.., தி.மு.க அரசு ஏன் தயங்குகிறது..? ம.நீ.ம தலைவர் கமல் கேள்வி..!
கோவை மாநகராட்சிப் பணிகளில் டெண்டர் விடுவதில், முறைகேடாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசு ஏன் தயங்குகிறது? என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார். இது ... Read More
கும்பகோணம் வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள். பெற விவசாயிகளுக்கு உதவி இயக்குநர் தேவிகலாவதி அழைப்பு.
கும்பகோணம் வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள். பெற விவசாயிகளுக்கு உதவி இயக்குநர் தேவிகலாவதி அழைப்பு. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குறுவை தொகுப்பு திட்டம் காவிரி டெல்டா ... Read More
ஈபிஎஸ் பக்கம் சாயும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: அதிமுகவில் திடீர் திடீரென நடக்கும் மர்மங்கள்!
நேற்று வரை ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இன்று ஈபிஎஸ்சை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். அதிமுகவில் திடீரென நடக்கும் மர்மமான காரியங்களால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ... Read More
உடல்நலக்குறைவால் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருந்த மூன்று மாவட்ட நிகழ்ச்சிகளில் நாளை முதல் மீண்டும் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து புறப்படுகிறார்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வருவதாக இருந்தது. இந்த நிலையில் அவருக்கு ... Read More
ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைவார் – முன்னாள் அமைச்சர் வளர்மதி அரூடம்.
அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் . அப்போது 1972 ல் அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தார். அந்த இயக்கத்தை ஜெயலலிதா வலிவோடும் பொழிவோடும் வழிநடத்திச் சென்றார். அதற்குப் பின்னர் எடப்பாடி, ... Read More
