BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

வாசுதேவநல்லூரில் வட்டார காங்கிரஸ் சார்பில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அக்கினிபாத் திட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி

வாசுதேவநல்லூரில் வட்டார காங்கிரஸ் சார்பில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அக்கினிபாத் திட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் சங்கை கணேசன் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமநாதபுரம் பஞ்சாயத்து தலைவருமான வழக்கறிஞர் மகேந்திரா வரவேற்றார். மாவட்ட தலைவரும் தென்காசி சட்டமன்ற ... Read More

தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பாராட்டு.
முக்கியச் செய்திகள்

தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பாராட்டு.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக நடத்திய அதிரடி சோதனையில் 12 டன் ரேஷன் அரிசி மற்றும் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததை ... Read More

தன்னிடமிருந்து சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு தன்னை கவனிப்பதில்லை என்று ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தன் மகன் மற்றும் மகள், மருமகன் மீது புகார் மனு அளித்துள்ளார்.
தஞ்சாவூர்

தன்னிடமிருந்து சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு தன்னை கவனிப்பதில்லை என்று ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தன் மகன் மற்றும் மகள், மருமகன் மீது புகார் மனு அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்கள் வழங்கினர். அந்த வகையில் தஞ்சாவூர் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை ... Read More

தஞ்சை, ஜூன்.28- தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர்

தஞ்சை, ஜூன்.28- தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாடாலூர் சாதிவெறியர்களை கைது செய்யவேண்டும், பெரம்பலூர் மாவட்ட போலீசாரின் நடவடிக்கையை கண்டிப்பது என்பன போன்ற கோரிக்கைகளை ... Read More

கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கால்நடை துறையின் மூலம் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் இன்று உடுமலை கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.
திருப்பூர்

கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கால்நடை துறையின் மூலம் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் இன்று உடுமலை கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் மாண்புமிகு செய்தி ... Read More

சேவா பாரதி அமைப்பின் சார்பில் உடுமலையில் 11 இடங்களில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்றன.
திருப்பூர்

சேவா பாரதி அமைப்பின் சார்பில் உடுமலையில் 11 இடங்களில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்றன.

கோடை விடுமுறை காலத்தில் சேவா பாரதி அமைப்பின் சார்பில் உடுமலையில் 11 இடங்களில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்றன. இந்த வகுப்புகளில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இதன் நிறைவு ... Read More

உடுமலை லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா -முன்னாள் அமைச்சர் சண்முகவேலு  பங்கேற்பு .
திருப்பூர்

உடுமலை லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா -முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பங்கேற்பு .

திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள லயன்ஸ் திருமண மண்டபத்தில் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தலைவராக செந்தில் முருகன் , மகளிர் அணி ... Read More

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில்  150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கியச் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யகோரி ஆளும் மோடி அரசை கண்டித்து ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.வி.சரவணன் தலைமையில் நம்பியூர் நகர தலைவர் சதிஷ் முன்னிலையில் மாபெரும் ... Read More

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இன்று முதல் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்.
முக்கியச் செய்திகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இன்று முதல் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன இதில் சத்தியமங்கலம் விழா முண்டி பவானிசாகர் டிஎன் பாளையம் ஆசனூர் தாளவாடி கெட்ட வாடி கேர்மாளம் கடம்பூர் தலமலை 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ... Read More

அக்னி பாதை திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

அக்னி பாதை திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் அக்னி பாதை திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் ... Read More