BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

“திமுக அமைச்சர்கள் அதிகமாக ஆடக் கூடாது, அப்படி ஆடினால் ஓட்ட நறுக்கி விடுவோம்” என்று பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் மிரட்டல் விடுத்துள்ளார்.
முக்கியச் செய்திகள்

“திமுக அமைச்சர்கள் அதிகமாக ஆடக் கூடாது, அப்படி ஆடினால் ஓட்ட நறுக்கி விடுவோம்” என்று பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் மிரட்டல் விடுத்துள்ளார்.

பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா கைதைக் கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே இன்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு ... Read More

திருச்சி சிவாவின் மகன் கைதுக்கு அன்பில் மகேஷ் காரணமா?- அமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்.
திருச்சி

திருச்சி சிவாவின் மகன் கைதுக்கு அன்பில் மகேஷ் காரணமா?- அமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சிவாவின் மகனும் பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளருமான சூர்யா சிவாவை ... Read More

விஜயகாந்த் உடல்நலன் குறித்து பொய் தகவல்: 2 யூடியூப் சேனல்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் தேமுதிக பரபரப்பு புகார்.
முக்கியச் செய்திகள்

விஜயகாந்த் உடல்நலன் குறித்து பொய் தகவல்: 2 யூடியூப் சேனல்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் தேமுதிக பரபரப்பு புகார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ... Read More

ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியச் செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'சுப்ரீம் ஸ்டார்' என தன் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சரத்குமார். நடிகர் மட்டுமல்லாது, சமத்துவ மக்கள் கட்சி என்னும் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார் சரத்குமார். தமிழகத்தில் அண்மைக்காலமாக ஆன்லைன் ரம்மி விளையாற்ட்டு மோகம் அதிகரித்துள்ளது. ... Read More

`ஆட்சி பறிபோவதில் கவலையில்லை; அவர்கள் முதுகில் குத்தியதுதான் வலிக்கிறது’- கலங்கும் முதல்வர்!
முக்கியச் செய்திகள்

`ஆட்சி பறிபோவதில் கவலையில்லை; அவர்கள் முதுகில் குத்தியதுதான் வலிக்கிறது’- கலங்கும் முதல்வர்!

"முதல்வர் பதவி பறிபோவதும், ஆட்சியைக் காப்பாற்றுவது குறித்தும் எனக்குத் துளியும் கவலை இல்லை. சொந்த கட்சியினரே முதுகில் குத்தியது தான் மிகவும் வலிக்கிறது" என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கவலை தெரிவித்துள்ளார்.   ... Read More

எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தாமதப்படுத்துகிறதா தமிழக அரசு? : பரபரப்பூட்டும் பின்னணி தகவல்.
முக்கியச் செய்திகள்

எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தாமதப்படுத்துகிறதா தமிழக அரசு? : பரபரப்பூட்டும் பின்னணி தகவல்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி வேண்டி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை அரசு தரப்பில் எந்த ... Read More

சர்வதேச போட்டிகளில் பெண்குழந்தைகள் பங்கேற்க வேண்டி கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின்  முழு உருவச்சிலையை வடிவமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு.
முக்கியச் செய்திகள்

சர்வதேச போட்டிகளில் பெண்குழந்தைகள் பங்கேற்க வேண்டி கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் முழு உருவச்சிலையை வடிவமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்டல் நிறுவனம் மாணவ மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கொரோனா பொது முடக்கத்தால் பள்ளி மாணவ ... Read More

விளைநிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு- தனியார் நிறுவனங்களுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறையை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி

விளைநிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு- தனியார் நிறுவனங்களுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறையை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குமாரகிரி பகுதியைச் சேர்ந்த கவிதா மகேஸ்வரி முருகேசன் அனிதா உள்ளிட்டோர்க்கு எட்டயபுரம் கோவில்பட்டி செல்லக்கூடிய சாலையில் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலத்தில் 35 ஆண்டுகளுக்கு மேலாக ... Read More

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர்களே உட்பிரிவு பட்டா மாறுதல் செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளதை தொடர்ந்து பணிகளை விரைந்து முடித்து ஒத்துழைப்பை வழங்குவதாக கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் விவசாயிகள் தேங்காயை உடைத்து போராட்டம், ரோட்டில் சிதறிய தேங்காய்கள்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் விவசாயிகள் தேங்காயை உடைத்து போராட்டம், ரோட்டில் சிதறிய தேங்காய்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் சார்பில் மாபெரும் தேங்காய் உடைப்பு போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தில் மத்திய மாநில அரசுகள் தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். உரித்த தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் ... Read More