Category: முக்கியச் செய்திகள்
ஹோட்டல்களில் உணவு சேவை கட்டணம் வசூலிக்க கூடாது…
பெரும்பாலும் பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது அங்கு வாடிக்கையாளர்களுக்கு ஊழியர்கள் உணவு சப்ளை செய்வார்கள். வாடிக்கையாளர் சாப்பிட்ட உணவில் திருப்தி இருந்தால் மட்டுமே அந்த ஊழியருக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒருசில ... Read More
தஞ்சாவூரில் புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக புவிசார் குறியீட்டு பெற்ற கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை ... Read More
630 மில்லி தங்கத்தில் கருணாநிதி உருவம்- அசத்திய சிதம்பரம் பொற்கொல்லர்.
சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் முத்துக்குமரன் என்பவர் 630 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவத்தை வடித்திருக்கிறார். சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் நகைகள் செய்யும் தொழில் செய்து வருபவர் ... Read More
விவசாய உற்பத்தியில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் தமிழகம்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைநோக்கு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்றஉறுப்பினருமான எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் குறுவை ... Read More
திடீரென்று 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல் .. அலறி அடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்..
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியதால் புனித நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 100 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ராமேஸ்வரம் ... Read More
ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இரத்ததான முகாம்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இரத்ததான முகாம் நடந்தது.கல்லூரியின் தாளாளர் அகமது யாசின், முதல்வர் ... Read More
திருச்சி மாவட்டம் துவாக்குடி அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ... Read More
தமிழ்நாட்டில் மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் குறித்து அறிவிப்பை தேர்தல் ... Read More
முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..
முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (21.05.2022) சனிக்கிழமை பிற்பகல் வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ... Read More
ஈரோடு மாவட்ட பசுமைத் தாயகத்தின் சார்பாக ஆப்பக்கூடல் சக்தி சுகர்ஸ் ஆலை கழிவுகளை பவானி ஆற்றில் கலப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாவட்ட பசுமைத் தாயகத்தின் சார்பாக ஆப்பக்கூடல் சக்தி சுகர்ஸ் ஆலை கழிவுகளை பவானி ஆற்றில் கலப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பசுமைத்தாயகம் மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ... Read More
