Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
தினமலர் பதிப்பாசிரியர் வெங்கடபதி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல். தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோவில் பதிப்பாசிரியராக இருந்த வெங்கடபதி காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் மூத்த ... Read More
தலைப்பு செய்திகள்
தளபதியை மீறி தடுத்துவிடுவாரா தங்கம்? அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் இன்னாள் அமைச்சர் ஒருவரைப் பிடித்துக்கொண்டு காரியம் சாதித்துக் கொள்கிறார்களாம். ‘எனக்கு நீ... உனக்கு நான்’ என்ற இந்த ‘கிவ் அண்ட் டேக் பாலிசி’ ... Read More
தலைப்பு செய்திகள்
`மொழி உரிமை காத்திட கண்ணும் கருத்துமாக பாடுபடுவோம்' திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம். "தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம்; அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம். மாநில உரிமை - மொழி உரிமை காத்திட, கண்ணும் ... Read More
தலைப்பு செய்திகள்
பாஜகவிற்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் அணிசேர்க்கை சாத்தியமா? மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பேட்டி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம், கண்ணூரில், ஏப்ரல் 6-ம் தேதி துவங்கி ... Read More
மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் போடியில் மாபெரும் ரத்ததான முகாம். தேனி மாவட்டம் போடியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது போடி ரோட்டரி கிளப் ஹிந்துஸ்தான் சாரண சாரணிய இயக்கம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை நடத்தினர் ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா பேரூராட்சி வேப்பங்கால் கிராமத்தில் அருள்மிகு திரெளபதியம்மன் அக்னி பெருவிழா. வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா பேரூராட்சி வேப்பங்கால் கிராமத்தில் அருள்மிகு திரெளபதியம்மன் அக்னி ... Read More
தலைப்பு செய்திகள்
இரிடியம் மோசடியில் மூளையாகச் செயல்பட்டாரா என்எல்சி அதிகாரி? வியாபாரியிடம் இரிடியம் மோசடி செய்து 4.5 லட்சத்தை அபரித்த நெய்வேலி என்எல்சி நிறுவன அதிகாரியை போலீஸார் கைதுசெய்தனர். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ஜாகீர். தொழில் ... Read More
மாவட்ட செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக நிர்வாகிகள், அதிகாரிகள் உதவியுடன் பல கோடி முறைகேடு: பரபரப்பு தகவல்கள் அம்பலம்.. திருவண்ணாமலை: தமிழகத்தில் ஆண்டுதோறும் நெல் அறுவடை பருவங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் அரசு ... Read More
மாவட்ட செய்திகள்
குவாரி முறைகேட்டில் கனிமவளத் துறை பெண் அதிகாரி கைது! நெல்லை மாவட்டத்தின் தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் பாறைகளை உடைத்து பொடியாக்கும் எம் சாண்ட் குவாரி ஒன்று செயல்பட்டுவந்தது. அந்தக் குவாரியை ஒட்டி வண்டலோடை எனும் ... Read More
மாவட்ட செய்திகள்
பொருட்கள் விலை உயர்வுக்கு வியாபாரிகள் காரணமல்ல விக்கிரமராஜா பேட்டி. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று கோவில்பட்டியில் நடந்தது. மண்டல தலைவர் எம்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில ... Read More




