Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
சிசிடிவி கேமரா, போலீஸ் பாதுகாப்பு: பொதுத் தேர்வு மையம் தீவிர கண்காணிப்பு. 10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொதுத் தேர்வு பணியில் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் மாநகராட்சியில் தினந்தோறும் ஆய்வுபணியை தொடங்கிய மேயர். தஞ்சாவூர் மாநகராட்சியில் தினந்தோறும் ஒவ்வொரு வார்டாக சென்று அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பணியை நேற்று மேயர் சண்.ராமநாதன் தொடங்கினார். தஞ்சாவூர் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் நடுரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் கிணறு போல் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து உள்ளனர். தஞ்சாவூர் பூக்குளம் அப்பகுதியில் இருந்து பள்ளி அக்ரஹாரம் செல்லும் சாலையில் வேலூர் ... Read More
மாவட்ட செய்திகள்
இந்திய அளவில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை கே.வி. தங்கபாலு பேட்டி. இந்திய அளவில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலு. தஞ்சாவூரில் ... Read More
மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து விழிப்புணர்வு முகாம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரி (தன்னாட்சி) சமூகப்பணி துறையும் சுரக்க்ஷா குடும்ப நல ஆலோசனை மையமும் இணைந்து ... Read More
தலைப்பு செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என சென்னை ... Read More
தலைப்பு செய்திகள்
திடீரென டெல்லி சென்றார் ஆளுநர் ரவி: காரணம் என்ன? தமிழக ஆளுநர் 2 நாள் பயணமாக திடீரென டெல்லி சென்றுள்ளார். பிரதமர், உள்துறை அமைச்சரை அவர் சந்தித்து பேசுகிறார். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரில் உலக சுகாதார தின விழிப்புணர்வு பேரணியை மாநகர மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். தஞ்சாவூரில் உலக சுகாதார தின விழிப்புணர்வு பேரணியை மாநகர மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். உலக சுகாதார தினம் ... Read More
மாவட்ட செய்திகள்
தேர்வு கட்டணம் மூன்று மடங்கு உயர்த்த பட்டதைக் கண்டித்து தஞ்சையில் மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வு கட்டணம் ... Read More
மாவட்ட செய்திகள்
மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் காப்பகத்தில் கேக்கு வெட்டி கொண்டாடினார். தேனி அருகே கோடாங்கிபட்டியில் மனிதநேய ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் ... Read More



