Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
பதவியேற்ற ஒரே நாளில் நிதியமைச்சர் அலி சப்ரி ராஜினாமா: இலங்கையில் என்ன நடக்கிறது? கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில், புதிய நிதியமைச்சராகப் பொறுப்பேற அலி சப்ரி ஒரே நாளில் ராஜினாமா செய்திருக்கிறார். உணவு, ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூரில் பின்னலாடை ஆய்வு மையத்தை விரைவில் தொடங்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவு. திருப்பூரில் பின்னலாடை ஆய்வு மையத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டார் . ஆய்வுக்கூட்டம் ... Read More
மாவட்ட செய்திகள்
திராவிட மாதிரி ஆட்சியை தான் மு.க.ஸ்டாலின் கொடுக்கிறார். ஆனால், உண்மையான திராவிட ஆட்சியை கொடுத்தது அதிமுக தான் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி. திமுக ஆட்சியின் ... Read More
மாவட்ட செய்திகள்
விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் அமிர்தத்துளி நடைபயணம். திருவள்ளூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நீர் மேலாண்மை இயக்கம் இணைந்து அமிர்தத்துளி சுகாதார நடைப் பயணம் புழல் ஊராட்சி ... Read More
தலைப்பு செய்திகள்
கல்வி, வேலைவாய்ப்புகளில் எந்த மாநிலத்திற்கும் சளைத்தது அல்ல தமிழ்நாடு என்ற நிலையை நம்மால் அடைய முடியும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரூ.500 கோடி மதிப்பிலான காலணி பூங்காவுக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
திருவையாறில் புற வழிச்சாலை அமைத்திட, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கு ஊதி, தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டு நூதன போராட்டம். திருவையாறில் புற வழிச்சாலை அமைத்திட, ஆக்கிரமிப்புகளை ... Read More
மாவட்ட செய்திகள்
புள்ளிலைன் ஊராட்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்பு உணர்வு, உறுதிமொழி. திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் (Nகூஉக) விழிப்புணர்வு வாரம் பற்றிய செயல்பாடு ஊராட்சி மன்றத் ... Read More
தலைப்பு செய்திகள்
`தமிழக படகுகளின் கேப்டன்கள் மீண்டும் ஆஜராகணும்'- சீஷெல்ஸ் நீதிமன்றம். சீஷெல்ஸ் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து படகுகளின் கேப்டன்கள் ஏப்ரல் 19-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சீஷெல்ஸ் நாட்டு நீதிமன்றம் ... Read More
தலைப்பு செய்திகள்
`பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை'- முதல்வர் ஸ்டாலின். ``தந்தை பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை. பெரியார், அண்ணா, கருணாநிதியால் தமிழருக்கு எதிரான சூழ்ச்சிகள் எடுபடாமல் போனது'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். விழுப்புரம் மாவட்டம், ... Read More
மாவட்ட செய்திகள்
திமுக அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பாக தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம். திமுக அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பாக தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம். மாவட்டச் செயலாளர் சையதுகான் ... Read More




